IPL2024: கடைசி வரை நீடித்த போராட்டம்… தாய் கழகத்தில் இணைந்தார் ஹர்திக்
கடந்த சில நாட்களாக பெரும் பரபரப்பை கிளப்பிய ஹர்திக் பாண்டியா விவகாரம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்கடந்த சில நாட்களாக பெரும் பரபரப்பை கிளப்பிய ஹர்திக் பாண்டியா விவகாரம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்ஹர்திக் பாண்டியா மும்பை அணிக்கு வருவாரா? இல்லை குஜராத் அணியிலேயே தொடர்வாரா? இந்த விவகாரம் தான் நேற்று சமூக வலைதளங்களில் மிகுந்த விவாதத்திற்கு உள்ளானது.
தொடர்ந்து படியுங்கள்கேப்டனாக ஹர்திக் பாண்டியா தொடர்வார் என குஜராத் அறிவித்த நிலையில், ஒப்பந்தப்படி மும்பை அணிக்கு அவர் வாங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்ப இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. வருகின்ற டிசம்பர் 19-ம் தேதி ஐபிஎல் மினி ஏலம் துபாயில் நடைபெறவுள்ளது. ஏலத்திற்கு முன்பாக ஒவ்வொரு அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை பிற அணிகளில் இருந்து வாங்கவோ, விற்கவோ செய்யலாம். இதனால் தற்போது ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை வாங்குவதற்கு தீவிரமாக முயற்சி செய்து வருகின்றன. இந்த நிலையில் குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவை […]
தொடர்ந்து படியுங்கள்நேற்று 60 சதவீதம் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் இன்று 3 மழைக்கு வாய்ப்புள்ளாதாக AccuWeather கூறியுள்ளது. இதனிடையே இன்று இடியுடன் கூடிய லேசானை மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையும் கூறியுள்ளாதல் போட்டியின் முடிவு எப்படி இருக்கும் ஐபிஎல் கோப்பை யாருக்கு கிடைக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
தொடர்ந்து படியுங்கள்தனது 250வது ஐபிஎல் போட்டியில் களமிறங்கும் கேப்டன் தோனி சென்னை அணிக்காக 5வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று ரோஹித் ஷர்மாவின் சாதனையை சமன் செய்வாரா அல்லது தோனி, ரோகித்துக்கு பிறகு தொடர்ந்து இரண்டு ஆண்டுகளில் கோப்பையை வென்ற மூன்றாவது கேப்டன் என்ற பெருமையை ஹர்திக் பாண்டியா பெறுவாரா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்ஐசிசி போட்டிகள் என்றாலும், ஐபிஎல் போட்டிகள் என்றாலும் திரும்பும் பக்கமெல்லாம் தன் சாதனைகளை செதுக்கி வைத்திருக்கிறார் இந்த சூப்பர் மேன் சுப்மன் கில். இதனைத்தொடர்ந்து சச்சின், விராட்கோலி உள்ளிட்ட ஜாம்பவான்கள் பலரும் ஒரு ரசிகராக அவரை வெகுவாக பாராட்டி கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்சூர்ய குமாரின் விக்கெட் விழுந்ததும் மும்பை அணியின் நம்பிக்கை தகர்ந்தது. அடுத்து வந்தவர்களில் விஷ்ணு வினோத் 5 ரன்னும், டிம் டேவிட், கிறிஸ் ஜோர்டன் தலா 2 ரன்களும், பியூஷ் சாவ்லா ரன் ஏதும் எடுக்காமலும் வெளியேறினர். 18.2 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த மும்பை அணி 171 ரன்கள் மட்டுமே எடுத்து 62 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த வெற்றியின் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்மும்பை அணியை பொறுத்த வரையிலும் தொடக்க ஆட்டக்காரர்கள் இஷான் கிஷன், கேப்டன் ரோகித் சர்மா நல்ல தொடக்கம் அமைத்து தருவது அவசியம். மிடில் ஆர்டரில் கேமரூன் க்ரீன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா பலம் சேர்க்கின்றனர். டிம் டேவிட், நேஹல் வதேரா தங்கள் பங்களிப்பை கொடுக்கின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்குஜராத் அணிக்கு எதிரான குவாலிபையர் போட்டியில் 16வது ஓவரை பதிரானாவை வீச வைப்பதற்காக தோனி செய்த சம்பவம் சமூகவலைதளங்களில் ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்