நள்ளிரவில் கிளாம்பாக்கம் வரும் பயணிகள் குறித்து ஆய்வு நடத்தப்படும் : சிவசங்கர்

அரசுப்பேருந்து குறைவாக இயங்குகிறது என செய்தி பரவினால், ஆம்னி பேருந்துகளில் பொதுமக்கள் ஏறுவார்கள் என்ற நோக்கில் சிலர் திட்டமிட்டு வதந்தி பரப்பி வருகின்றனர்

தொடர்ந்து படியுங்கள்

பஸ் ஊழியர்கள் பேச்சுவார்த்தை தோல்வி : அடுத்த கட்டம் என்ன?

போக்குவரத்து ஊழியர்கள் உடனான பேச்சுவார்த்தை இன்று (பிப்ரவரி 7) தோல்வியில் முடிந்த நிலையில், அடுத்தகட்ட பேச்சுவார்த்தை வரும் 21-ந்தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 15வது ஊதிய ஒப்பந்தம், அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சி.ஐ.டி.யூ., அண்ணா தொழிற்சங்கம், ஏ.ஐ.டி.யூ.சி. உள்பட 27 போக்குவரத்து தொழிற்சங்கங்கள் கடந்த மாதம் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்தன. ஆனால் மக்களின் இன்னலை கருதி பேச்சுவார்த்தை மூலம் சுமுக முடிவை எடுக்குமாறு போக்குவரத்து தொழிற்சங்கங்களுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. […]

தொடர்ந்து படியுங்கள்

அரசு பஸ் ஓட்டை வழியே விழுந்த பெண் : உயர்நீதிமன்றத்தில் முறையீடு!

அரசு பேருந்தில் கீழ் பலகை உடைந்து ஏற்பட ஓட்டை வழியே சறுக்கி பெண்மணி ஒருவர் விபத்தில் சிக்கியது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (பிப்ரவரி 7) முறையிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஓய்வு பெறும் நாளில் பேருந்தை கட்டிப்பிடித்து அழுத ஓட்டுநர்!

கடந்த 30 ஆண்டுகளாக அரசு பேருந்து ஓட்டிய ஓட்டுநர் தான் ஓய்வு பெறும் நாளில் பிரிய மனமில்லாமல் பேருந்தை கட்டியணைத்து அழுத வீடியோ காட்சிகள் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

அரசு பேருந்தில் பறை இசைக்கருவி: மாணவியை இறக்கிவிட்ட நடத்துனர் சஸ்பெண்ட்!

பறை இசை கருவிகள் எடுத்து வந்த கல்லூரி மாணவியை பாதி வழியிலேயே கீழே இறக்கிவிட்ட அரசு பேருந்து நடத்துனர் இன்று (மே 11) சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

கம்பிகள் விழுந்து அப்பளம் போல் நொறுங்கிய அரசுப் பேருந்து: அதிகாலையில் பயங்கர விபத்து!

சென்னையில் இன்று மெட்ரோ பணியில் இருந்த கிரேன் கவிழ்ந்ததில் அரசுப் பேருந்து மீது கம்பிகள் விழுந்து பயங்கர விபத்து.

தொடர்ந்து படியுங்கள்

அமைச்சர் எச்சரிக்கைக்குப் பின்னும் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம்!

இதுபோன்ற கட்டண கொள்ளையில் ஆம்னி பேருந்து நிறுவனங்கள் செயல்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், உடனடியாக பொதுமக்கள் சென்னை திரும்ப முடியாமல் அவஸ்தையில் உள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

லாரி மீது அரசு பேருந்து மோதி கோர விபத்து!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே அரசு பேருந்து விபத்தில் சிக்கியதில் 6 பேர் உயிரிழந்தனர். சென்னையிலிருந்து சிதம்பரம் நோக்கி அரசு பேருந்து ஒன்று இன்று காலை சென்றுகொண்டிருந்தது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்துள்ள அச்சிறுபாக்கம் தொழுப்பேடு பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது, முன்னால் நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது மோதியிருக்கிறது. வேகமாக வந்த அரசு பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கண்டெய்னர் லாரி மீது மோதியதில் பேருந்தின் ஒரு பக்கம் முழுவதும் அப்பளம் போல் நொறுங்கியது. […]

தொடர்ந்து படியுங்கள்