ஓய்வு பெறும் நாளில் பேருந்தை கட்டிப்பிடித்து அழுத ஓட்டுநர்!

கடந்த 30 ஆண்டுகளாக அரசு பேருந்து ஓட்டிய ஓட்டுநர் தான் ஓய்வு பெறும் நாளில் பிரிய மனமில்லாமல் பேருந்தை கட்டியணைத்து அழுத வீடியோ காட்சிகள் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

அரசு பேருந்தில் பறை இசைக்கருவி: மாணவியை இறக்கிவிட்ட நடத்துனர் சஸ்பெண்ட்!

பறை இசை கருவிகள் எடுத்து வந்த கல்லூரி மாணவியை பாதி வழியிலேயே கீழே இறக்கிவிட்ட அரசு பேருந்து நடத்துனர் இன்று (மே 11) சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

கம்பிகள் விழுந்து அப்பளம் போல் நொறுங்கிய அரசுப் பேருந்து: அதிகாலையில் பயங்கர விபத்து!

சென்னையில் இன்று மெட்ரோ பணியில் இருந்த கிரேன் கவிழ்ந்ததில் அரசுப் பேருந்து மீது கம்பிகள் விழுந்து பயங்கர விபத்து.

தொடர்ந்து படியுங்கள்

அமைச்சர் எச்சரிக்கைக்குப் பின்னும் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம்!

இதுபோன்ற கட்டண கொள்ளையில் ஆம்னி பேருந்து நிறுவனங்கள் செயல்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், உடனடியாக பொதுமக்கள் சென்னை திரும்ப முடியாமல் அவஸ்தையில் உள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

லாரி மீது அரசு பேருந்து மோதி கோர விபத்து!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே அரசு பேருந்து விபத்தில் சிக்கியதில் 6 பேர் உயிரிழந்தனர். சென்னையிலிருந்து சிதம்பரம் நோக்கி அரசு பேருந்து ஒன்று இன்று காலை சென்றுகொண்டிருந்தது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்துள்ள அச்சிறுபாக்கம் தொழுப்பேடு பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது, முன்னால் நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது மோதியிருக்கிறது. வேகமாக வந்த அரசு பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கண்டெய்னர் லாரி மீது மோதியதில் பேருந்தின் ஒரு பக்கம் முழுவதும் அப்பளம் போல் நொறுங்கியது. […]

தொடர்ந்து படியுங்கள்