அரசு அலுவலகங்கள் மூடப்படும்: அரசு ஊழியர் சங்கத்தின் போராட்ட எச்சரிக்கை!

ஒரு காலத்தில் திமுகவுக்கு, ‘சம்பளக் காரங்க கட்சி’ என்றே பெயர். அதாவது அரசு ஊழியர்கள் பல பேர் திமுகவைத்தான் ஆதரித்தார்கள் என்பதாலேயே அக்கட்சிக்கு இப்படி ஒரு பெயர் வந்தது. ஆனால் இப்போது அரசு ஊழியர்கள் திமுக அரசுக்கு எதிராக போராட்டங்களை கூர்மைப் படுத்தத் தொடங்கிவிட்டார்கள்.

தொடர்ந்து படியுங்கள்

“மக்களை தேடி அரசு செல்கிறது”: முதல்வர் ஸ்டாலின்

அரசை தேடி மக்கள் போன காலம் போய், மக்களை தேடி அரசு செல்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரம்: திமுகவை சாடும் அண்ணாமலை

தமிழகத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்து சமூக வலைதளங்களில் பொய்யான செய்திகள் பரப்பப்படுவது வருத்தமளிக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

“தமிழ்நாட்டின் வளர்ச்சி என்பது அனைவருக்குமான வளர்ச்சியாகும்”: ஸ்டாலின்

தமிழ்நாட்டின் வளர்ச்சிப்பாதை என்பது எல்லோருக்குமான வளர்ச்சியாகும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ஆர்.என்.ரவியை போல் செயல்பட்ட மற்ற மாநில ஆளுநர்கள் யார் யார்?

மீண்டும் இரண்டு நிகழ்வுகள் அதே கேரளாவில் நடைபெற்றது ஒன்று 2001 ஆம் ஆண்டு சுக்தேவ் சிங் காங் கவர்னராக இருந்த போது( (காங்கிரஸின் ஏ.கே. ஆண்டனி முதல்வர்), மற்றொன்று 2018-ல் ஓய்வு பெற்ற நீதிபதி பி. சதாசிவம் கேரள கவர்னராக இருந்த போது (சிபிஐ-எம்-ன் பினராயி விஜயன் முதல்வர்).

தொடர்ந்து படியுங்கள்

அரசுப் பணி இடஒதுக்கீடு: புதுச்சேரியில் பாமகவினர் போராட்டம்!

அதன்படி, இன்று (நவம்பர் 17) புதுச்சேரி பாமக மாநில அமைப்பாளர் கணபதி தலைமையில் 500க்கும் மேற்பட்ட பாமகவினர், அண்ணா சிலை அருகில் இருந்து புதுச்சேரி சட்டமன்றம் நோக்கி கண்டன பேரணி மேற்கொண்டனர்.

தொடர்ந்து படியுங்கள்

தற்கொலை செய்துகொண்டவர் பழங்குடியினரே இல்லை: தமிழக அரசு!

அதை விசாரித்ததில் இளவரசனுக்கும் வேல்முருகனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எந்த உறவும் இல்லை என தெரிவித்துள்ளது. இதையடுத்து கள ஆய்வின் போது அண்டை வீட்டாரிடம் மற்றும் தெருவில் வசிப்பவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது குறித்து மாவட்ட ஆட்சியரின் அறிக்கையில் எந்த தகவலும் இடம் பெறவில்லை என கூறிய நீதிபதிகள், வேல்முருகன் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர் என்பது குறித்து மாவட்ட வருவாய் அதிகாரியை நியமித்து விசாரிக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டனர்.

தொடர்ந்து படியுங்கள்

தொடர் விடுமுறை: 610 அரசுப் பேருந்துகள் இயக்கம்!

சென்னை கோயம்பேட்டில் இருந்து இன்று (ஆகஸ்ட் 12) 425 சிறப்பு பேருந்துகளும் நாளை (ஆகஸ்ட் 13) 185 சிறப்பு பேருந்துகளும் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதுபோல், விடுமுறை முடிந்து சென்னை திரும்ப போதுமான பேருந்துகளை இயக்கவும் அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

வேலைவாய்ப்பு : தொழிலாளர் அரசு காப்பீட்டுக்கழகத்தில் பணி!

ஈஎஸ்ஐசி எனப்படும் தொழிலாளர் அரசு காப்பீட்டுக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுகிறார்கள்.

தொடர்ந்து படியுங்கள்