முதல்வருடன் அன்புமணி சந்திப்பு: பேசியது என்ன?
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று (அக்டோபர் 9) காலை 10 மணிக்கு துவங்கியது. முன்னதாக சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் அறையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், கெளரவ தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, வழக்கறிஞர் பாலு ஆகியோர் முதல்வர் ஸ்டாலினை சந்தித்தனர்.
தொடர்ந்து படியுங்கள்