அங்கன்வாடி பணியாளர்களுக்கு செல்போன்கள்: அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு!

சட்டப்பேரவையில் இன்று (ஏப்ரல் 17) மானியக் கோரிக்கையின் போது சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பிலான புதிய அறிவிப்புகளை அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்தார்.

தொடர்ந்து படியுங்கள்

கீதா ஜீவன் வீட்டை முற்றுகையிட முயன்ற பாஜக: பதட்டத்தில் தூத்துக்குடி

தூத்துக்குடியில் உள்ள அமைச்சர் கீதா ஜீவன் வீட்டை பாஜகவினர் இன்று (டிசம்பர் 23) முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்

அமைச்சரை மிரட்டிய சசிகலா புஷ்பா: வழக்குப்பதிவு செய்த காவல்துறை

அமைச்சர் கீதா ஜீவனை மிரட்டும் வகையில் பேசிய பாஜக மாநில துணைத் தலைவர் சசிகலா புஷ்பா மீது 3 பிரிவுகளின் கீழ் தூத்துக்குடி வடக்கு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

சசிகலா புஷ்பா வீடு: சேதப்படுத்திய மர்ம நபர்கள்!

மரியாதையாக பேசச் சொல்லி கொடுத்த பண்பு பாஜக. ஒருமையில் பேசும் பழக்கம் பாஜகவிற்கு இல்லை” என்றவர், அமைச்சர் கீதாஜீவனை மிரட்டும் வகையில், “நீங்கள் வீட்டில் இருந்து வெளியே வரும்போது கால் இருக்காது, நாக்கு இருக்காது” என ஆவேசமாகப் பேசினார்.

தொடர்ந்து படியுங்கள்

சொத்துக் குவிப்பு: திமுக அமைச்சர் மீதான வழக்கில்  நாளை தீர்ப்பு! 

உதயநிதி அமைச்சர் பதவியேற்க இருக்கும் நாளில் திமுக அமைச்சர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வர இருக்கிறது

தொடர்ந்து படியுங்கள்

28,000 சத்துணவு மையங்களை மூட திட்டமா? அமைச்சர் விளக்கம்!

பள்ளி சத்துணவு மையங்களில் எண்ணிக்கை அல்லது பணியாளர்களின் எண்ணிக்கையினை குறைப்பதற்கான எந்தவித நடவடிக்கையும் மேற்க்கொள்ளப்படவில்லை. சத்துணவு திட்டத்தை வலுப்படுத்திடவும் , தொடர் கண்காணிப்பு செய்திடவும் தான் இந்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் யாருக்கும் எந்தவித பயமும் ஏற்ப்பட வேண்டிய அவசியம் இல்லை.

தொடர்ந்து படியுங்கள்

கடம்பூர் ராஜூவுக்கு நன்றி தெரிவித்த கனிமொழி!

எழுத்தாளர்களுக்கு செய்ய வேண்டிய உரிய மரியாதையை தமிழக அரசு செய்து கொண்டிருக்கிறது என்று கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: கனிமொழி தொகுதியில் ’கலக’ தலைவன்- பொலிடிகல் வைப்ஸ்!

உதயநிதி சினிமா விழாவுக்காக மட்டுமே தூத்துக்குடி சென்று வர வேண்டாம் என்று நினைத்தார்.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: திமுகவின் புதிய துணைப் பொதுச் செயலாளர்கள் யார்? முப்பெரும் விழா க்ளூ!  

செப்டம்பர் 15 திமுக முப்பெரும் விழாவில் துணைப் பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் கலந்துகொள்ளவில்லை. dmk changes kanimozhi subbulakshmi

தொடர்ந்து படியுங்கள்