கோலிக்கு ஆதரவு: ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்த பாகிஸ்தான் வீரர்!
அதனை தொடர்ந்து கடந்த மாதம் வங்காளதேசம் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் மூன்றாவது போட்டியில் சதம் அடித்த அவர் தற்போது இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த முதலாவது ஒருநாள் போட்டியிலும் சதம் அடித்தார். அப்போது, கிரிக்கெட் ரசிகர்களிடம் செய்தியாளர்கள் விராட் கோலியின் சாதத்தை பற்றி கேட்ட போது ’ பிளாட் பிட்ச், எதிரணி வீரர்கள் சரியாக பந்து வீசவில்லை அதனால் தான் கோலி சதம் அடித்துள்ளார்’ என்று கூறினார்கள்.
தொடர்ந்து படியுங்கள்