rishab pant is captain of delhi

ரிஷப் பண்ட் தான் டெல்லி கேப்டன்: அடித்து சொல்லும் கங்குலி

ரிஷப் பண்ட் நல்ல நிலையில் இருக்கிறார் என்றும், அவர் அடுத்தாண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் கேப்டனாக விளையாடுவார் என்றும் அந்த அணியின் இயக்குனர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

WTCFinal: தோல்வி முகத்தில் இந்தியா… கோலியை கைகாட்டும் கங்குலி

கையில் 6 விக்கெட் கைவசமிருக்க, 296 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலியா தற்போது ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இன்னும் 2 நாட்கள் மீதமுள்ள நிலையில் வெற்றிவாய்ப்பு இந்திய அணிக்கு குறைவாகவே உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

மைக் டைசனை சுட்டிக்காட்டி ஆஸ்திரேலியாவை கலாய்த்த கங்குலி

பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் வெற்றிவாய்ப்பை இழந்த ஆஸ்திரேலிய அணியை மைக் டைசன் மேற்கோளை சுட்டிக்காட்டி கங்குலி விமர்சித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

உலக கோப்பை தோல்வி: பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு!

டி20 உலக கோப்பையில் இந்திய அணி தோல்வி அடைந்ததால் தேர்வுக்குழு உறுப்பினர்களை பிசிசிஐ நேற்று நீக்கம் செய்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க..!

10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் மெகா வேலைவாய்ப்பு முகாம் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று துவங்கி வைக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்

நாளை பிசிசிஐ தலைவராகிறார் ரோஜர் பின்னி!

பிசிசிஐயின் துணைத் தலைவராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜீவ் சுக்லாவே நீடிக்க உள்ளார். மகாராஷ்டிராவைச் சேர்ந்த பாஜக தலைவர் ஆஷிஷ் ஷெலர் பொருளாளராக தேர்வு செய்யப்பட உள்ளார். அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவின் நெருங்கிய உதவியாளரான தேவஜித் சைகியா இணைச் செயலாளராக நியமிக்கப்பட உள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

பிசிசிஐ தலைவர் போட்டியில் ரோஜர் பின்னி..? பின்னணி என்ன?

சவுரவ் கங்குலிக்கு பதிலாக பிசிசிஐ தலைவர் பதவியில் 67 வயதாகும் ரோஜர் பின்னி அமரப்போகிறார் என்று கிரிக்கெட் வட்டராங்கள் தெரிவித்துள்ளன

தொடர்ந்து படியுங்கள்

தாதா கங்குலியின் கிரிக்கெட் தருணங்கள்!

பால்கனியை பார்த்தால், யாராலும் சட்டையைக் கழற்றி சுற்றிய அந்த ஆக்ரோசமான தாதா கங்குலியையும் நினைக்காமல் இருக்க முடியாது. ஆம் அந்த ரோசம் தான்… அதனை இந்திய அணிக்குள் கடத்தியவர் தான் தாதா என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் கங்குலி

தொடர்ந்து படியுங்கள்