ரிஷப் பண்ட் தான் டெல்லி கேப்டன்: அடித்து சொல்லும் கங்குலி
ரிஷப் பண்ட் நல்ல நிலையில் இருக்கிறார் என்றும், அவர் அடுத்தாண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் கேப்டனாக விளையாடுவார் என்றும் அந்த அணியின் இயக்குனர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்