வெளிமாநிலத்தில் இருந்து விநாயகர் சிலைகள்: உள்ளூர் மண்பாண்ட கலைஞர்கள் வேதனை!
செப்டம்பர் மாதம் 7-ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும் நிலையில், ஓசூர் பகுதிக்கு வெளி மாநிலங்களிலிருந்து விற்பனைக்கு விநாயகர் சிலைகள் வரத்து அதிகரித்துள்ளதால், விநாயகர் சதுர்த்தி விற்பனை ஆர்டர் கிடைக்கவில்லை என உள்ளூர் மண்பாண்ட கலைஞர்கள் வேதனையடைந்துள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்