12 மணி நேர வேலை மசோதா: தங்கம் தென்னரசு விளக்கம்!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கணேசன் பேசுகையில், “வாரத்திற்கு 48 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும். இந்த நேரத்தை 4 நாட்களில் முடித்துவிட்ட பிறகு 5-வது நாளாக தொழிலாளர் வேலை செய்ய விரும்பினால், அவர்களுக்கு சம்பளம் வழங்கும் வகையில் சட்டம் உள்ளது. அனைத்து நிறுவனங்களுக்கும் இந்த சட்டம் இல்லை. விரும்பக்கூடிய தொழிற்சாலைகள், தொழிலாளர்களுக்கு மட்டுமே இந்தச் சட்டம் கொண்டுவரப்படும்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து படியுங்கள்

ராகுலை அழவைத்த யாத்திரை கணேசன்

, “தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட இந்திய ஒற்றுமைப் பயண யாத்ரிகள் தங்களில் ஒருவராக இருந்து மறைந்த அண்ணன் யாத்திரை கணேசன் அவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். ஒரு எளிய காங்கிரஸ் தொண்டனுக்கு கட்சியின் கடைசி வழியனுப்பு நிகழ்வு மனதை கணக்கச்செய்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

விஷமிகள், விரும்பத்தகாதவர்கள், சில அமைப்புகள்: கள்ளக்குறிச்சி கலவரத்துக்குக் காரணம் சொல்லும் அமைச்சர் வேலு

எடப்பாடி பழனிசாமி, காவல் துறையைப் பற்றி பேசியிருப்பதைக் கேட்கும்போது சிரிப்புதான் வருகிறது. தூத்துக்குடியில் 13 பேரை சுட்டு வீழ்த்தியது அவர்களுடைய ஆட்சி. அதனால், அவர் சொல்வது இது கேலிக்குரியது” என்றார்.

தொடர்ந்து படியுங்கள்