கால்பந்து இறுதிப்போட்டியில் தவறு செய்து விட்டேன்: ஒப்புக்கொண்ட நடுவர்!
இப்போது உங்கள் விமர்சனத்துக்கு பதில் சொல்கிறேன். மெஸ்ஸி கோல் அடிக்கும்போது 2 அர்ஜென்டினா வீரர்கள் மைதானத்திற்குள் நுழைந்த காட்சியை மட்டுமே எடுத்து வெளியிட்டு, நியாயம் கேட்கும் பிரான்ஸ் ரசிகர்களுக்கு பதிலடியாக, பிரான்ஸ் அணிக்காக கிலியன் எம்பாப்பே கோல் போடும்போது பிரான்ஸ் வீரர்கள் 7 பேர் மைதானத்திற்குள் நுழைந்தனர்.இதனை நான் கவனிக்காமல் விட்டு விட்டேன். இந்தப் படத்தைப் பாருங்கள்;
தொடர்ந்து படியுங்கள்