vachathi case madras high court

வாச்சாத்தி வன்கொடுமை மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு!

வாச்சாத்தி வழக்கில் கடந்த 2011-ஆம் ஆண்டு தர்மபுரி மாவட்ட நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தண்டனை பெற்றவர்கள் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.

Villagers Captive Forest Officials in Dharmapuri

காட்டுப்பன்றிகள் வேட்டை எனக் கூறி வனத்துறையினரை சிறைபிடித்த கிராம மக்கள்!

விளைநிலங்களை சேதப்படுத்தும் காட்டு விலங்குகளைத் தடுக்காத வனத்துறை அதிகாரிகளை, காட்டுப்பன்றிகள் வேட்டையாடப்படுகின்றன என்று கூறி வரவழைத்து, கிராம மக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தொடரும் சோகம்: மின்சாரம் தாக்கி யானை பலி!

தொடரும் சோகம்: மின்சாரம் தாக்கி யானை பலி!

கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையம் அருகே மின்கம்பம் விழுந்து காட்டு யானை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.