போராடிய மொராக்கோ..பந்தாடிய குரோஷியா!
அச்ரஃப் டாரி ஆட்டத்தின் 9-வது நிமிடத்தில் மொராக்கோ அணிக்காக முதல் கோலை அடித்து அசத்தினார். இதன் மூலம் ஆட்டத்தில் 1-1 என்ற நிலை ஏற்பட்டது. இதன் பின்னர் இரு அணி வீரர்களும் தடுப்பாட்டத்தில் கவனமாக ஆடினார்கள். இருந்தும், 42-வது நிமிடத்தில் குரோஷியா அணியின் மிஸ்லவ் ஓர்சிக் கோல் அடித்து அசத்தினார். இதனால் ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் குரோஷியா அணி முன்னிலை பெற்றது. இதன் பின்னர் முதல் பாதி ஆட்டம் முடிவுக்கு வந்தது.
தொடர்ந்து படியுங்கள்