தமிழக மீனவர்கள் 7 பேருக்குச் சிறை!

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் நேற்று (அக்டோபர் 26) மாலை கைது செய்த ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரை யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகள் சிறையில் அடைக்க உள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு: இந்திய கடற்படையினர் அட்டூழியம்!

கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மயிலாடுதுறையைச் சேர்ந்த மீனவர்கள் மீது இரவு 2 மணியளவில் இந்தியக் கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது

தொடர்ந்து படியுங்கள்