tourist bus fire accident in mettupalayam

கல்லூரி மாணவர்கள் சென்ற சுற்றுலா பேருந்து தீவிபத்து!

கோவை மேட்டுப்பாளையம் அருகே கல்லூரி மாணவர்கள் சுற்றுலா சென்ற பேருந்து இன்று (அக்டோபர் 8) அதிகாலை தீப்பற்றி எரிந்ததால் பரப்பான சூழல் ஏற்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்
kantara recreation in Ganesh Visarjan makes injury

“காந்தாரா” பட பாடலால் ஏற்பட்ட தீ விபத்து..! சிறுவர்கள் படுகாயம்!

காந்தாரா பட பாடல் காட்சியைப் போல் நடனமாட முயன்ற போது தீ விபத்து ஏற்பட்டு சிறுவர்கள் படுகாயம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

எரிகிறது எல்.ஐ.சி!

மொத்தம் 14 தளங்கள் கொண்ட அந்த கட்டிடத்தின் மேல்தளத்தில் தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. பொன்விழா நினைவாக மேல்தளத்தில் வைக்கப்பட்டிருந்த எல்.ஐ.சி பெயர்ப்பலகையில் தீப்பிடித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

பட்டாசு ஆலை வெடி விபத்து: சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம்!

காஞ்சிபுரம் பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக சட்டப்பேரவையில் காங்கிரஸ் உறுப்பினர் செல்வபெருந்தகை கவன ஈர்ப்பு தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.

தொடர்ந்து படியுங்கள்
fire accident in madurai saravana store

சரவணா ஸ்டோர்ஸில் தீ விபத்து: ஒரு மணி நேரமாக போராடும் தீயணைப்பு வீரர்கள்!

மதுரை சரவணா ஸ்டோர் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் தீ விபத்து: ஆவணங்கள் எரிந்து சாம்பல்!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சாலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பின்புறம் உள்ள அலுவலக கட்டட வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டதில் முக்கிய ஆவணங்கள் எரிந்து சாம்பலாகின.

தொடர்ந்து படியுங்கள்
Firecracker explosion accident in Namakkal

அதிகாலை துயரம் : பட்டாசு வெடித்து விபத்து – 4 பேர் பலி!

தில்லைகுமாரின் பக்கத்துவீட்டில் வசித்து வந்த பெரியக்கா என்பவரும் இவ்விபத்தில் உயிரிழந்தார். அதோடு அக்கம்பக்கத்திலிருந்த 11 பேர் காயங்களுடன் நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

தொடர்ந்து படியுங்கள்

விடிய விடிய மது அருந்திய தொழிலதிபர்: தீயில் கருகிய பரிதாபம்!

பேத்தி பிறந்த மகிழ்ச்சியில் விடிய விடிய மது அருந்திய சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் தீயில் கருகி உயிரிழந்து இருக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்

தீ விபத்து: குன்னூரில் தொடரும் சோகம்!

வெல்டிங் பணியின்போது தீப்பொறி தெறித்ததில் விபத்து ஏற்பட்டுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது‌. பணியில் ஈடுபட்டு வந்த மனோஜ், இமாம் ஆகிய இருவருக்கும் தீக்காயம் ஏற்பட்டிருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்