farmers fasting protest

நாடாளுமன்றம் நோக்கி விவசாயிகள்!

பாராளுமன்றத்தின் முன்பு ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

பொங்கல் கரும்பு கொள்முதலில் ஊழல்? – பகீர் கிளப்பும் எடப்பாடி

செங்கரும்பு கொள்முதல்‌ செய்வதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.72 கோடி விவசாயிகளிடம்‌ நேரடியாகச்‌ சென்றடைய வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ஒழுங்குமுறை விற்பனைக் கூட அதிகாரிகளை அடைத்து வைத்த விவசாயிகள்!

ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் உள்ள அதிகாரிகளை அலுவலகத்திற்குள் அடைத்து வைத்து விவசாயிகள் போராட்டம். Farmer locked up regulatory stall staff

தொடர்ந்து படியுங்கள்

பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: பி.ஆர்.பாண்டியன் கைது!

சென்னையில் 2வது விமான நிலையம் அமைய உள்ள பரந்தூருக்கு செல்லும் வழியில் விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கைது.

தொடர்ந்து படியுங்கள்

எட்டுவழிச் சாலை: மாறிமாறிப் பேசுகிறாரா ஸ்டாலின்? சட்டமன்ற ஆவணங்கள் கூறும் உண்மை! 

நிபுணர் குழு அமைத்து பசுமை வழி சாலைத் திட்டத்தை மாற்றுப் பாதையிலே நிறைவேற்ற முன் வரவேண்டுமென பத்திரிகை செய்தியாக வெளியிட்டிருக்கிறேன்

தொடர்ந்து படியுங்கள்

விவசாயிகள் போராட்டம், அதானி, அமலாக்கத்துறை: மோடியை உலுக்கும் ஆளுநர்

இந்திய நாட்டின் விவசாயிகளை உங்களால் அமலாக்கத்துறை அல்லது வருமான வரி அதிகாரிகளை கொண்டு பயமுறுத்த முடியாது – ஆளுநர் சத்யபால் மாலிக்

தொடர்ந்து படியுங்கள்

டெல்லியில் தொடங்கியது விவசாயிகள் போராட்டம்!

விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும், வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகள் மீது பதியப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க…

1639-ம் ஆண்டு உருவான வந்தாரை வாழவைக்கும் சென்னை மாநகரம் இன்று தனது 383வது பிறந்த தினத்தை மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்