”தேசிய மருத்துவத் தகுதித் தேர்வை கைவிடுக” – பிரதமருக்கு முதல்வர் கடிதம்!

இந்நிலையில் தமிழகத்தின் உரிமையையும், அதிகாரத்தையும் பறிக்கும் வகையில், இளநிலை மருத்துவப் படிப்பில் அகில இந்திய அளவில் பொது கவுன்சிலிங் நடத்தப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பாணை ஏற்புடையதல்ல. இதனை மறுபரிசீலனை செய்து மீண்டும் தற்போதுள்ள நடைமுறையிலேயே எம்பிபிஎஸ் மருத்துவ சேர்க்கையை நடத்த வேண்டும் என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நான் தேசிய மருத்துவக் குழுமத்தை வலியுறுத்துகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

10 ஆம் வகுப்பு தேர்விலும் மாஸ் ஆப்சென்ட்? ஆசிரியர்களுக்கு உத்தரவு! தலையிடுவாரா அன்பில் மகேஷ்?

வகுப்பாசிரியர்கள் ,என்ன செய்வார்களோ ஏதோ செய்வார்களோ தெரியாது… அந்த மாணவர்களைத் தேடிக் கண்டுபிடித்து தேர்வு எழுத வைக்க வேண்டும்

தொடர்ந்து படியுங்கள்

தேர்வுக்கு நோ டென்ஷன்: மாணவர்கள் முதல்ல இத படிங்க!

பள்ளி மாணவர்கள் ஆண்டு இறுதி தேர்வுக்குத் தயாராகி வருகின்றனர்.இந்த காலகட்டத்தில் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்பார்ப்பினாலும் தேர்வு பயத்தினாலும் மாணவர்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

ஆசிரியர் நியமனம்: வெயிட்டேஜ் முறை ரத்து!

பள்ளி கல்லூரி ஆசிரியர் நியமன தேர்வில் இனி வெயிட்டேஜ் முறை பின்பற்றப்படாது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

நாங்கதான் நாளைய வி.ஏ.ஓ: குரூப் 4 பசங்களின் அலப்பறைகள்!

இன்று ( ஜூலை 24 ) டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நடைபெற்றது. மொத்தம் 7,301 பணியிடங்களுக்கு 22 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதியுள்ளனர்,

தொடர்ந்து படியுங்கள்

முடிந்தது டிஎன்பிஎஸ்சி குரூப் 4: ஆண்களை விட அதிகமாக பங்கேற்ற பெண்கள்!

தமிழகம் முழுவதும் இன்று ( ஜூலை 24 ) 10 ஆம் வகுப்பு கல்வி தகுதிக்கு  டிஎன்பிஸ்சி குரூப் 4 தேர்வு நிறைவடைந்தது

தொடர்ந்து படியுங்கள்