திருவண்ணாமலைக் காரர்களும் இடைத் தேர்தலும்: எ.வ.வேலுவை புகழ்ந்த துரைமுருகன்

திருவண்ணாமலை காரர்களுக்கு இடைத்தேர்தல் புதிதல்ல. தமிழ்நாட்டில் முதன் முதலில் நடைபெற்ற இடைத்தேர்தல் திருவண்ணாமலையில் தான் 1963 ஆம் ஆண்டு நடைபெற்றது. காமராஜர், ஆர். வெங்கட்ராமன், பக்தவச்சலம்  போன்ற ஜாம்பவான்களுக்கு மத்தியில் அந்த இடைத்தேர்தலில் அப்போது திருவண்ணாமலை நகர மன்ற தலைவராக இருந்த சண்முகத்தை நிறுத்தினார் அண்ணா.

தொடர்ந்து படியுங்கள்

அதிமுக பிரச்சனை: நம்பிக்கை வைக்கும் முத்துசாமி

அதிமுகவில் தற்பொழுது நிலவும் பிரச்சனைகளிலிருந்து அவர்கள் தப்பித்து வர வேண்டும் என்று வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

புதிதாக மாற்றப்படும் பெரியார் நினைவிடம் : அமைச்சர்கள் ஆய்வு!

வடபுலத்திலிருந்து அனுப்புவதற்கு எங்களிடத்தில் யாரும் தலைவர்கள் இல்லை. அருகில் தமிழ்நாட்டில் ஒரு மாபெரும் தலைவர் இருக்கிறார். அதுவும் இதே நோக்கமாகத் தமிழ்நாட்டில் பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடத்தியவர். அவர் இந்த போராட்டத்திற்குப் பொருத்தமானவர்

தொடர்ந்து படியுங்கள்

எட்டு வழிச்சாலையை எதிர்க்கவில்லை : டெல்லியில் மீண்டும் எ.வ.வேலு

ஆனால் பிரச்சினை பூதாகரமான நிலையில், விவசாயிகளை அழைத்து பேசி பிரச்சினைகளை தீர்த்துவிட்டு சாலை போடுங்கள். அல்லது மாற்று வழி காணுங்கள் என்று எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது முதல்வர் சொன்னார்.

தொடர்ந்து படியுங்கள்

“பொங்கலுக்கு பொருட்கள் கொடுத்தால் குறை சொல்கிறார்கள்” – எ.வ.வேலு

பொங்கலுக்கு கரும்பு, வெல்லம், முந்திரி கொடுத்தால் புகார் சொல்கிறார்கள் என்பதனால் தான் பொங்கலுக்கு தேவையான பொருட்களை வாங்க முதல்வர் ரூ.1000 கொடுத்துள்ளார் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

பொன் விழா காணும் அண்ணா மேம்பாலம்: புனரமைப்பு பணிகள் தீவிரம்

பொன்விழா காணும் சென்னை அண்ணா மேம்பால புனரமைப்பு பணிகள் வரும் 2023-ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நிறைவடையும் -பொதுப்பணித்துறை

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

மின்சார மானியம் பெற மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வலியுறுத்தக்கூடாது என்ற வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.

தொடர்ந்து படியுங்கள்

சுங்கச்சாவடி கட்டணம் 40% வரை குறையும்: அமைச்சர் எ.வ.வேலு

சுங்கச்சாவடி கட்டணம் 40 சதவிகிதம் வரை குறைக்கப்போவதாக மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளதாக தமிழக நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

திருமலையைப் போன்று திருவண்ணாமலை: அமைச்சர்கள் தகவல்!

திருமலை போன்று மூன்று ஆண்டுகளில் திருவண்ணாமலையை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர்கள் எ. வ. வேலு, சேகர்பாபு ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

10 சதவிகித இட ஒதுக்கீடு : முதல்வர் ஆலோசனை!

10 சதவிகித இட ஒதுக்கீடு விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினார்.

தொடர்ந்து படியுங்கள்