1 மணி நிலவரம்: ஆண்களை காட்டிலும் பெண்கள் வாக்குகள் அதிகம்!

ஒரு மணி நிலவரத்தைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
அதில், மதியம் ஒரு மணி நிலவரப்படி 44.56 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது. ஆண்கள் 49,740 பேரும், பெண் வாக்காளர்கள் 51,649 பேரும் வாக்களித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

“வாக்குச்சாவடியிலேயே திமுக பணம் கொடுக்கிறது”: தொடர் புகார்களை அனுப்பும் அதிமுக!

138, 139 வாக்குச்சாவடிகளில் திமுகவினர் கட்சிக் கொடி வண்ணம் கொண்ட சால்வைகளை அணிந்துகொண்டும், கை சின்னம் கொண்ட பேட்ஜை அணிந்துகொண்டும் வருகை தருகின்றனர். அவர்கள் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கின்றனர். காவல்துறையினரும் அதை தடுப்பதில்லை.

தொடர்ந்து படியுங்கள்

ஈரோடு கிழக்கு: இன்றும் உலவும் வெளியூர்க் காரர்கள்-ஏன்?

வெள்ளை வேட்டியை அவிழ்த்துவிட்டு கைலி,  பர்முடாஸ் போட்டுக் கொண்டு லோக்கல் வாசிகளைப் போல மாறி ஈரோட்டிலேயே தங்கியிருக்கிறார்கள்

தொடர்ந்து படியுங்கள்

ஈரோடு கிழக்கு : வாக்கு மை அழிகிறது – அதிமுக புகார்!

வாக்காளர்கள் கைகளில் வைக்கப்படும் மை தரம் இல்லாமல் இருக்கிறது. எளிதாக அழிக்க முடியும் வகையில் இருக்கிறது. இதனால் போலி வாக்குகள் பதிவாக அதிக வாய்ப்பு இருக்கிறது. உடனடியாக இவ்விவகாரத்தில் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்

தொடர்ந்து படியுங்கள்

கட்சி துண்டோடு வந்த தேமுதிக வேட்பாளர்: வாக்களிக்க அனுமதிக்கப்பட்டாரா?

ஆனந்த் கட்சித் துண்டுடன் வாக்குச்சாவடிக்கு வந்ததால் அவருக்கு வாக்களிக்க முதலில் அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அவருக்கும் தேர்தல் அலுவலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்

5 இடங்களில் மின்னணு இயந்திரங்கள் மாற்றம்: மாவட்ட ஆட்சியர்!

5 இடங்களில் வாக்குப்பதிவின் போது குறைபாடு ஏற்பட்டதால் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றப்பட்டுள்ளன. அதைத்தொடர்ந்து சுமுகமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

ஈரோடு கிழக்கு: தொடங்கியது வாக்குப்பதிவு!

77 வேட்பாளர்கள் உள்ளதால் ஒரு வாக்குச்சாவடிக்கு ஐந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், ஒரு கட்டுப்பாட்டு கருவியும், யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதிப்படுத்தும் விவிபேட் கருவியும் வைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஈரோடு கிழக்கு : மின்னம்பலம் சர்வே முடிவு! -மக்களின் மனக்கணக்கு இதுதான்!

பரிசு பொருட்கள் மற்றும் பணம் கொடுப்பதிலும் மந்திரிகளுக்குள் போட்டிப் போட்டுக்கொண்டு கும்பல் கும்பலாக செயல்படுகிறார்களே தவிர வாக்காளர்களின் மனநிலையை அறிந்து வாக்குகளை அறுவடை செய்வதில் ஆர்வமும் முயற்சியும் செய்யவில்லை.

அதிமுக 2 ஆயிரமும் வெள்ளி விளக்கு மற்றும் கின்னம் கொடுத்த பிறகு திமுகவினர் 3ஆயிரமும் கால் கொளுசும் சேலையும் பேன்ட் சர்ட் கொடுப்பது எடுப்படவில்லை.

தொடர்ந்து படியுங்கள்

வீதிவீதியாக இறுதிகட்ட பிரச்சாரம் : முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயண விபரம்!

ஈரோடு இடைத்தேர்தலுக்கான இறுதிநாள் பிரச்சாரத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று (பிப்ரவரி 25) மாலை வரை வீதிவீதியாக சென்று வாக்கு சேகரிக்க உள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்