வீடு திரும்பினார் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏவாக இருந்த திருமகன் ஈ.வெ.ரா மரணமடைந்ததைத் தொடர்ந்து அத்தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் அவரது தந்தையும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன் பிறகு டெல்லி சென்று திரும்பிய இளங்கோவனுக்கு கடந்த மார்ச் மாதம் 15 ஆம் தேதி திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மூச்சு விட முடியாமல் சிரமப்பட்ட அவர் உடனடியாக சென்னை, போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று […]

தொடர்ந்து படியுங்கள்

அதிமுக ஒன்று சேராததே தோல்விக்கு காரணம்: எடப்பாடியை விமர்சித்த அண்ணாமலை

அதிமுக ஒன்றுசேராததே தோல்விக்கு காரணம். தேர்தலில் யார் நிற்க வேண்டும் ? யாரை வேட்பாளராக நிறுத்த வேண்டும்? என அதிமுகவில் தேர்தலுக்கு முன்பே பிரச்சனை எழுந்தது. கட்சி சின்னத்தில் நிற்க வேண்டுமா அல்லது சுயேட்சையாக போட்டியிட வேண்டுமா என்பதில் குழப்பம் நிலவியது. இதை சொன்னதற்காக சிலர் எங்கள் மீது கோபப்பட்டார்கள் என எடப்பாடி பழனிச்சாமி மீது அண்ணாமலை விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ஈரோடு கிழக்கு – முதல் சுற்று முடிவு – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இதில் நோட்டா தற்போது வரை 23 வாக்குகள் பெற்றுள்ளது. முதல் சுற்று முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், மூன்றாம் சுற்றுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

ஈரோடு கிழக்கு – அதிகாரப்பூர்வ முடிவில் தாமதம் : ஆட்சியர் விளக்கம்!

தற்போது மூன்றாம் சுற்று வாக்கு எண்ணிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. முதல் சுற்று முடிவு அறிவிக்கப்பட்ட பின்னர் மூன்றாம் சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என்றும் மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

12,000 வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் முன்னிலை!

9.30 மணி நிலவரப்படி காங்கிரஸ் 17,654 வாக்குகளை பெற்றுள்ளது. அதிமுக 5,372 வாக்குகளையும், நாம் தமிழர் 1,013, தேமுதிக 157 வாக்குகள் பெற்றுள்ளன.

தொடர்ந்து படியுங்கள்

ஈரோடு கிழக்கு : முன்னிலை நிலவரம்!

மறுபக்கம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் காங்கிரஸ் 756 வாக்குகளும், அதிமுக 231 வாக்குகளும், தேமுதிக 5 வாக்குகளும் பெற்றுள்ளன. நாம் தமிழர் கட்சி 2 வாக்குகள் பெற்றுள்ளன.

தொடர்ந்து படியுங்கள்

ஈரோடு கிழக்கு வெல்லப்போவது யார்?: தொடங்கியது வாக்கு எண்ணிக்கை !

இந்த சூழலில் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் என்னும் பணி நடைபெற்று வருகிறது. 397 தபால் ஓட்டுகள் பதிவாகியிருந்தன.

தொடர்ந்து படியுங்கள்

ஈரோடு கிழக்கு: 74.69 சதவீதம் வாக்குகள் பதிவு!

ஈரோடு ராஜாஜிபுரம் பள்ளி வாக்குச்சாவடியில் 500 வாக்காளர்களுக்கு வாக்களிக்க டோக்கன் தரப்பட்டிருக்கிறது. அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் வாக்குகளை செலுத்தினர். 33 பதற்றமான வாக்குச்சாவடிகள் உட்பட 238 வாக்கு சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றது. மற்ற பகுதிகளில் மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் வாக்குச்சாவடிகளில், வாக்குப்பதிவு இயந்திரங்கள், அரசியல் கட்சி முகவர்களின் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. இந்த இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையத்திற்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்

ஈரோடு கிழக்கு: மூன்று மணி நிலவரம்… எவ்வளவு வாக்குகள் பதிவாகியுள்ளன?

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பிற்பகல் மூன்று மணி நிலவரப்படி 59.28 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்