பாஜகவுக்கு பணியாற்ற பணிக்குழு? குழப்பும் ஓபிஎஸ்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்காக ஓ. பன்னீர்செல்வம் 118 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை அமைத்துள்ளதாக என்று ஜே.சி.டி பிரபாகர் அறிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்காக ஓ. பன்னீர்செல்வம் 118 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை அமைத்துள்ளதாக என்று ஜே.சி.டி பிரபாகர் அறிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்அதுபோன்று ஈரோடு கிழக்கில் ஒரு லட்சம் வாக்குகளைப் பெற வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி மாஸ்டர் ப்ளான் போட்டுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்கடந்த தேர்தலில் ஸ்டாலின் 68 சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு டி.என்.டி. ஒற்றைச் சான்றிதழ் தருவதாக வாக்குறுதி அளித்தும் நடவடிக்கை இல்லை.
தொடர்ந்து படியுங்கள்ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலை முன்னிட்டு அதிமுகவின் தேர்தல் பணிக்கு கூடுதல் பொறுப்பாளர்களை நியமித்து எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்இயற்கையிலேயே மதச்சார்பின்மை மீது நம்பிக்கை கொண்டவர். திமுக கூட்டணிக்கு ஆதரவு தருவார் என்று எதிர்பார்த்தேன். அதன்படி ஆதரவு கொடுத்திருக்கிறார்.
தொடர்ந்து படியுங்கள்18 வயதை பூர்த்தி அடைந்த ஈரோடு கிழக்கு வாக்காளர்கள் அனைவரும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு வாக்களித்து அவருக்கு பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் தேர்தல் பொறுப்பாளராக அ.அருணாசலத்தை நியமிக்கிறேன்
தொடர்ந்து படியுங்கள்ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை ஓபிஎஸ் அணிக்கு ஆதரவளித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்சென்னையில் இன்று 249-வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தொடர்ந்து படியுங்கள்ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக பன்னீர்செல்வம் இன்று புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்தை அவரது அலுவலகத்தில் இன்று சந்தித்தார்.
தொடர்ந்து படியுங்கள்ஈரோடு கிழக்கு தொகுதியைப் பொறுத்தவரை இப்போது திமுக-காங்கிரஸ் கூட்டணி மட்டும்தான் தேர்தல் வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. அவர்களுக்கு அடுத்தபடியாக அதிமுகவின் எடப்பாடி தரப்பினர் முழு வேகத்தோடு தேர்தல் வேலைகளில் ஈடுபட்டுள்ளார்கள்.
தொடர்ந்து படியுங்கள்