ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: பாஜகவும் புறக்கணிப்பு – அண்ணாமலை அறிவிப்பு!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை பாஜக புறக்கணிப்பதாக அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை இன்று தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை பாஜக புறக்கணிப்பதாக அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை இன்று தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் நேரடியாக திமுகவே போட்டியிட வேண்டும் என ஈரோட்டில் இருந்து கோரிக்கை குரல்கள் முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் தொடர்ந்து வைக்கப்பட்டன.
ஈரோடு கிழக்கு தேர்தலிலும் தோற்று, ’11 தோல்வி பழனிசாமி’ என்ற அவப் பெயரை துடைக்க தேர்தலில் போட்டியிடாமல் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி களத்தைவிட்டே வெளியேறியிருக்கிறார் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று (ஜனவரி 11) தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்துள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஜனவரி 11) தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் தான் காங்கிரஸ் போட்டியில் இருந்து விலக, தற்போது ஈரோடு கிழக்கு தொகுதி திமுக வேட்பாளராக முதல்வர் ஸ்டாலினால் இன்று (ஜனவரி 11) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார் வி.சி. சந்திரகுமார்.
வைஃபை ஆன் செய்ததும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பற்றிய தலைவர்களின் கருத்துக்கள் இன்பாக்ஸில் வந்து விழுந்தன. அவற்றைப் பார்த்துக் கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது. “வருகிற பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் ஏற்கனவே தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் மகன் சஞ்சய் சம்பத்துக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்க வேண்டும் என ஈரோடு…
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.