இடைத்தேர்தலை ரத்து செய்யக்கோரி வழக்கு: தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்ஈரோடு கிழக்கு : தேர்தல் ஆணையத்திடம் நாம் தமிழர் கட்சி புகார்!
தொடர்ந்து படியுங்கள்காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று பிரச்சாரம்.
தொடர்ந்து படியுங்கள்ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை நியாயமாக நடத்த தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அருந்ததியர்களுக்கு எதிராக பேசியதாக விமர்சனங்கள் எழுந்தன. மேலும், அவருக்கு எதிராக பல்வேறு தலித் அமைப்புகள் போராட்டங்களில் ஈடுபட்டன. இந்நிலையில், நேற்று (பிப்ரவரி 23 ) மேனகா நவநீதனுக்கு வாக்குகள் சேகரிக்க வீரப்பன்சத்திரம் பேருந்து நிறுத்தம் பகுதியில் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு […]
தொடர்ந்து படியுங்கள்அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று (பிப்ரவரி 23) தீர்ப்பு வழங்க உள்ள நிலையில் தனது ஆதரவாளர்களை தயார் நிலையில் இருக்குமாறு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்24 மணி நேரத்துக்குள் பதில் அளிக்க வேண்டும் என்ற அடிப்படையில் இன்று மாலைக்குள் மேனகா நவநீதன் இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும்
தொடர்ந்து படியுங்கள்ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிடும் மேனகா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்இதற்காகத்தான் ஈரோடு கிழக்கில் இரட்டை இலையைத் தோற்கடிக்க எல்லா வேலைகளையும் செய்துகொண்டிருக்கிறார் பன்னீர்’ என்று குற்றம் சாட்டுகிறார்கள்
தொடர்ந்து படியுங்கள்‘சரி… இனி வரும் நாட்கள்ல நடுநிலை வாக்காளர்களை நம் வாக்காளர்களாக மாத்தப் பாருங்க’ என்று சொல்லியிருக்கிறார் ஸ்டாலின்
தொடர்ந்து படியுங்கள்எடப்பாடி பழனிசாமி பெயரை கூட சொல்ல விரும்பவில்லை என்று ஆதரவு மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஓ. பன்னீர்செல்வம் பேசியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்