“எம்ஜிஆருக்கு உதவியதை போல ஓபிஎஸ்க்கும் உதவுவேன்”: பண்ருட்டி ராமச்சந்திரன்

ஓ.பன்னீர் செல்வம் முகங்களில் எம்.ஜி.ஆரை பார்க்கிறேன் என்று பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

இளங்கோவன் வெற்றி செல்லாது: உயர்நீதிமன்றத்தில் மனு!

ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலையும், இளங்கோவன் வெற்றியையும் செல்லாது என அறிவிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (ஏப்ரல் 22) வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஈரோடு இடைத்தேர்தல் அதிகாரி வீட்டில் திடீர் ரெய்டு!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அதிகாரியாக பணியாற்றிய சிவக்குமார் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று (மார்ச் 21) திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: ஈரோடு கிழக்கு டோக்கன்… என்ன செய்யப் போகிறார் ஸ்டாலின்?

வாக்காளர்கள் தங்களது பகுதி திமுக லோக்கல் நிர்வாகிகளிடம் தினம் தோறும் சென்று, ’என்னாச்சுங்க? என்ன ஆச்சுங்க?’ என்று கேட்டு வருகிறார்கள்.

தொடர்ந்து படியுங்கள்

சீமானை விடமாட்டோம்: பிரசாந்த் கிஷோருக்கு ‘ரிப்போர்ட்’ கொடுத்த ஈரோடு போலீஸ்

எந்த அரசுப் பொறுப்பிலும் இல்லாத, மக்கள் பிரதிநிதியாக இல்லாத பிரசாந்த் கிஷோருக்கு டேக் செய்து ஈரோடு போலீஸ் இவ்வளவு விளக்கம் கொடுப்பது ஏன்?

தொடர்ந்து படியுங்கள்
edappadi palanisami is a trustee

எடப்பாடி பழனிசாமி என்கிற நம்பிக்கைத் துரோகி: ஓபிஎஸ் காட்டம்!

எடப்பாடி பழனிசாமியால் தான் ஈரோடு கிழக்கில் அதிமுக படுதோல்வியைச் சந்தித்திருக்கிறது என்று ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

10 ஆம் தேதி பதவியேற்கிறார் ஈவிகேஎஸ் இளங்கோவன்?

ஈரோடு இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற ஈவிகேஎஸ் இளங்கோவன் மார்ச் 10 ஆம் தேதி சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்கவுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

நாடாளுமன்றத் தேர்தலில் ஒருங்கிணைந்த அதிமுக: ஈரோடு கிழக்கு குறித்து சசிகலா  

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்திருக்கும் நிலையில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் என்று உரிமை கொண்டாடி  வழக்கு தொடுத்திருக்கும் வி.கே.சசிகலா இன்று (மார்ச் 2) அறிக்கை விடுத்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

வெற்றிப் பயணத்தை தொடர்வோம்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!

இது ஈரோடு கிழக்கு தொகுதியின் வெற்றி மட்டுமல்ல இந்த ஆட்சியின் வெற்றி, கழகத்தின் வெற்றி என்றும் இந்த வெற்றிப் பயணத்தைத் தொடர்வோம் என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் தொடர்பாக திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 2 ) வெளியிட்டுள்ள அறிக்கையில் ” ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மகத்தான வெற்றியைப் பெற்றிருக்கிறார். இந்த மாபெரும் வெற்றியை […]

தொடர்ந்து படியுங்கள்

ஈரோடு இடைத்தேர்தல்: டெபாசிட்டை தக்க வைத்தது அதிமுக!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் தென்னரசு 28,637 வாக்குகள் பெற்று டெபாசிட்டை தக்கவைத்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்