ஈரோடு கிழக்கு : விலகிய காங்கிரஸ்… திமுக வேட்பாளரை அறிவித்தார் ஸ்டாலின்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடாத நிலையில், திமுகவின் வேட்பாளரை முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜனவரி 11) அறிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடாத நிலையில், திமுகவின் வேட்பாளரை முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜனவரி 11) அறிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்”ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அளவுக்கு வலிமையான வேட்பாளர் காங்கிரஸில் தற்போது இல்லை. மேலும் செலவு முழுதும் நாம்தான் செய்யப் போகிறோம். எனவே திமுக போட்டியிடுவதே நல்லது” என்று திமுக இளைஞரணிப் பிரமுகர்களும் உதயநிதியிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட தமிழக அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு என்ன என்று கேள்வி எழுந்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திமுக கூட்டணி சார்பில் யார் வேட்பாளராக களமிறக்கப்படுவார் என்பதில் குழப்பம் எழுந்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்விக்கிரவாண்டி இடைத் தேர்தல் சூழல்தான் இப்போதும் இருக்கிறது. அதிமுக அன்று இடைத் தேர்தலைப் புறக்கணித்த காரணிகள் இன்றும் அப்படியே இருக்கின்றன
தொடர்ந்து படியுங்கள்ஓ.பன்னீர் செல்வம் முகங்களில் எம்.ஜி.ஆரை பார்க்கிறேன் என்று பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலையும், இளங்கோவன் வெற்றியையும் செல்லாது என அறிவிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (ஏப்ரல் 22) வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அதிகாரியாக பணியாற்றிய சிவக்குமார் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று (மார்ச் 21) திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்வாக்காளர்கள் தங்களது பகுதி திமுக லோக்கல் நிர்வாகிகளிடம் தினம் தோறும் சென்று, ’என்னாச்சுங்க? என்ன ஆச்சுங்க?’ என்று கேட்டு வருகிறார்கள்.
தொடர்ந்து படியுங்கள்எந்த அரசுப் பொறுப்பிலும் இல்லாத, மக்கள் பிரதிநிதியாக இல்லாத பிரசாந்த் கிஷோருக்கு டேக் செய்து ஈரோடு போலீஸ் இவ்வளவு விளக்கம் கொடுப்பது ஏன்?
தொடர்ந்து படியுங்கள்