பொதுச்செயலாளர் எடப்பாடி: தேர்தல் ஆணையத்தில் ஆவணங்கள்!

அதன்படி அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி அதிகாரப்பூர்வமா அறிவிக்கப்பட்டார். மேலும் அவர் அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்று கொண்டார். இதற்கிடையே சென்னை உயர்நீதிமன்றத்தில் தனிநீதிபதி தள்ளுபடி செய்த மனுவை எதிர்த்து இருவர் அமர்வில் ஓ பன்னீர் செல்வம் தரப்பு மேல்முறையீடு செய்துள்ளது. இதன் மீது தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

கிருஷ்ணகிரி ஆணவ கொலை: எடப்பாடி கவன ஈர்ப்பு தீர்மானம்!

கிருஷ்ணகிரி ஆணவ கொலை தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் இன்று (மார்ச் 23) கவன ஈர்ப்பு தீர்மானத்தைகொண்டு வந்தார்

தொடர்ந்து படியுங்கள்

வேளாண் பட்ஜெட்: “விவசாயிகளுக்கு கண்ணாமூச்சி விளையாட்டு”: எடப்பாடி

வேளாண் பட்ஜெட்டானது தமிழக விவசாயிகளின் வாழ்வில் கண்ணாமூச்சி விளையாட்டு காட்டியுள்ளது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

மார்ச் 22ல் ஓபிஎஸ் மனு ; மார்ச் 23ல் சசிகலா வழக்கு விசாரணை!

திமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஓ.பன்னீர் செல்வம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனு மார்ச் 22ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் நிலையில், அடுத்த நாளே சசிகலாவின் வழக்கும் விசாரணைக்கு வரவுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

எடப்பாடி பழனிசாமிக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

எடப்பாடி பழனிசாமி பற்றி பேச அறப்போர் இயக்கத்துக்குத் தடை விதித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் இன்று (பிப்ரவரி 23) மறுத்துவிட்டது.

தொடர்ந்து படியுங்கள்

“ஒரு கோடி ரூபாய் பேரம் பேசினார் கே.பி.முனுசாமி” : அதிமுகவை அதிர வைக்கும் ஆடியோ!

அந்த பதவி வாங்கித் தருகிறேன், இந்த பதவி வாங்கி தருகிறேன் என வசூல் செய்யக்கூடியவர் இவர். எங்கு பண பசை இருக்கிறதோ அங்கு ஒட்டக்கூடியவர். இங்கு சம்பாரிக்க முடியாது என்பதால் எடப்பாடியிடம் சென்றுவிட்டார்.

தொடர்ந்து படியுங்கள்

ஒரே அணி… ஓபிஎஸுக்கு நன்றி தெரிவித்த அண்ணாமலை

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பாக சட்டப்பூர்வ அதிமுக வேட்பாளரை முன்னிறுத்தி இருக்கும் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் பொதுநலன் கருதி, கூட்டணி நன்மை கருதி தங்கள் வேட்பாளரை திரும்பப்பெற்றிருக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் நன்றி.

தொடர்ந்து படியுங்கள்

ஈபிஎஸ் தரப்புக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு- தேர்தல் ஆணையம்!

பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுகவின் எடப்பாடி அணியும் ஓபிஎஸ் அணியும் வேட்பாளர்களை களம் இறக்கினர். இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில் பொதுக்குழு உறுப்பினர்கள் மூலம் ஒருமித்த வேட்பாளரை தேர்வு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்ட

தொடர்ந்து படியுங்கள்

“பாஜகவுடன் எச்சரிக்கையுடன் இருக்கிறோம்”: எடப்பாடி தரப்பு!

மக்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள் என்பதால் பாஜக எங்கள் பக்கம் இருக்கலாம் அல்லவா?. திமுக நீங்களாக மற்றவர்கள் எங்களுடன் இருந்தால் வரவேற்கத்தான் செய்வோம். ஓபிஎஸுக்கு கட்சியே இல்லை. சுயேச்சையாக நின்று கொண்டு யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம்.

தொடர்ந்து படியுங்கள்

எடப்பாடியை சந்தித்த அண்ணாமலை: அடுத்து பன்னீர்…சமரச திட்டமா?

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று (பிப்ரவரி 3) காலை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார்.

தொடர்ந்து படியுங்கள்