எண்ணூர் வாயு கசிவு போராட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும்: முத்தரசன்

எண்ணூர் வாயு கசிவு விவகாரம் தொடர்பாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் மக்களை நேரில் சந்தித்து, அவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன், போராட்டம் நடத்தியவர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்