எண்ணூர் வாயு கசிவு போராட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும்: முத்தரசன்

எண்ணூர் வாயு கசிவு விவகாரம் தொடர்பாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் மக்களை நேரில் சந்தித்து, அவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன், போராட்டம் நடத்தியவர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
edappadi palanisamy condemned ennore gas leak

எண்ணூர் அமோனியா கசிவு: தமிழக அரசை எச்சரித்த எடப்பாடி

சென்னை எண்ணூர் கோரமண்டல் உர தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா கசிவால் அப்பகுதியில் வசித்த 30-க்கும் மேற்பட்ட மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்