டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் வலையில் சிக்கிய ED – அமித்ஷாவை அதிரவைத்த திண்டுக்கல் ஆபரேஷன்! சேஸிங் பின்னணி!

வைஃபை ஆன் செய்த பிறகு தமிழ்நாட்டில் அமலாக்கத்துறை அதிகாரி கைது செய்யப்பட்ட தகவல் இன்பாக்சில் விழுந்தது. “ராஜஸ்தானை அடுத்து தமிழ்நாட்டில்தான் அமலாக்கத்துறை அதிகாரி பிடிபட்டிருக்கிறார். தென்னிந்தியாவில் இது முதல் முறை. உள்துறை அமைச்சர் அமித் ஷாவையே அதிர வைக்கும் அளவுக்கு நடந்த இந்த திண்டுக்கல் ஆபரேஷனின் பின்னணி பற்றி வாட்ஸ் அப் விரிவான மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது. “பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு அமலாக்கத்துறை என்ற பெயர் மிகவும் பரவலாக உச்சரிக்கப்படுகிற பெயராக மாறிவிட்டது. சட்ட […]

தொடர்ந்து படியுங்கள்
ED summons again minister K Ponmudy

அடுத்த ரவுண்டு ஆட்டம்… அமைச்சர் பொன்முடிக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்!

4 மாதங்கள் கழித்து மீண்டும் வரும் நவம்பர் 30 ஆம் தேதி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக வேண்டுமென்று அமைச்சர் பொன்முடிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
senthil balaji appeared in chennai special court

செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் எப்போது?: நீதிபதி உத்தரவு!

நீதிமன்ற காவல் இன்றுடன் (ஆகஸ்ட் 28) முடிவடைய உள்ள நிலையில் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் அமைச்சர் செந்தில் பாலாஜி.

தொடர்ந்து படியுங்கள்

அமலாக்கத் துறை வசம் செந்தில் பாலாஜி

உச்ச நீதிமன்றத்தில் இன்று காலை கூட செந்தில் பாலாஜியின் உடல் நிலை  பற்றி கவனிக்க வேண்டும் என்று கோரிக்கை முன் வைக்கப்பட்டது. அதற்கு  அமலாக்கத் துறை கவனித்துக் கொள்ளும் என உச்ச நீதிமன்றம் கூறியதாக தெரிவிக்கப்பட்டது. 

தொடர்ந்து படியுங்கள்
where is senthil balaji brother

செந்தில் பாலாஜி தம்பி அசோக் அங்கேயா இருந்தார்?

இப்படி அண்ணனும் தம்பியும் சந்தித்து இருப்பதாக எங்களுக்கு கிடைத்திருக்கும் தகவல் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இதுகுறித்து தீவிரமாக விசாரித்து வருகிறோம்.

தொடர்ந்து படியுங்கள்
Senthil Balaji issue ED filed caveat petition

செந்தில் பாலாஜி விவகாரம் : ED கேவியட் மனு தாக்கல்!

அப்போது இந்த தீர்ப்புகள் அனைத்தும் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். பின்னர் இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இறுதியான முடிவை எடுக்கும்” என்றார். 

தொடர்ந்து படியுங்கள்

செந்தில் பாலாஜி விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை கேவியட் மனு!

அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுத் தாக்கல் செய்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

கரூர் கம்பெனி: இ.டி. விசாரணை வளையத்தில் ஐஏஎஸ் அதிகாரி

டாஸ்மாக்கில் கரூர் கம்பெனியின் நடவடிக்கைகள் பற்றியும், ஒவ்வொரு மாவட்ட அளவிலும் நடந்த வசூல் விவரங்களும் சுப்பிரமணியனுக்குத் தெரியும்

தொடர்ந்து படியுங்கள்

“வலியோடு இருக்கிறேன்” : நீதிபதியிடம் செந்தில் பாலாஜி பதில்!

அதற்கு செந்தில் பாலாஜி, இன்னும் நெஞ்சு வலி இருக்கிறது. வலியோடு தான் இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
Senthil Balaji recruitment petition

செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு மனு: இன்று மீண்டும் விசாரணை!

செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (ஜூன் 27) மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்