ட்விட்டர் அலுவலகம் மூடப்படுகிறது: அதிர்ச்சியில் ஊழியர்கள்!

இந்த மாற்றங்களுக்காக ட்விட்டர் அலுவலகங்கள் தற்காலிகமாக மூடப்படுகிறது. எனவே, அலுவலகத்தில் இருக்கும் ஊழியர்கள் வீடு திரும்பவும், அலுவலகத்திற்கு வந்து கொண்டிருக்கும் ஊழியர்கள் அப்படியே வீட்டிற்கு திரும்பவும் அறிவுறுத்தப்படுகிறது.” இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

வெறுப்பூட்டும் பேச்சுக்கு எதிராக செயல்படுமா ட்விட்டர்? – ராகுல் காந்தி

இதுகுறித்து அவர் இன்று (அக்டோபர் 28 ) வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் “வாழ்த்துக்கள் எலோன் மஸ்க். ட்விட்டர் இப்போது வெறுப்பூட்டும் பேச்சுக்கு எதிராக செயல்படும், உண்மைச் சரிபார்ப்பு இன்னும் வலுவாக இருக்கும், மேலும் அரசாங்கத்தின் அழுத்தம் காரணமாக இந்தியாவில் எதிர்க்கட்சிகளின் குரலை இனி ஒடுக்காது என்று நம்புகிறேன், ”என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்ட கெளதம் அதானி

மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்ட கெளதம் அதானி. ப்ளூம்பெர்க் பில்லியனர் அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின் படி 135 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் அதானி தற்போது மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்