“வீட்டு இணைப்புகளுக்கு மின் கட்டண உயர்வு இல்லை” – தமிழக அரசு
வீட்டு இணைப்புகளுக்கு எந்தவிதமான மின் கட்டண உயர்வும் இல்லை. அனைத்து மின்சார சலுகைகளும் தொடர்ந்து வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்வீட்டு இணைப்புகளுக்கு எந்தவிதமான மின் கட்டண உயர்வும் இல்லை. அனைத்து மின்சார சலுகைகளும் தொடர்ந்து வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. தமிழகத்தில் மொத்தம் 2.30 கோடி மின் இணைப்புகளும், 22 லட்சம் விவசாய மின் இணைப்புகளும், 11 லட்ச குடிசை வீடுகளுக்கான மின் இணைப்புகளும் உள்ளன. இந்த மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைக்குமாறு தமிழ்நாடு மின் வாரியம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இவ்வாறு மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதால் வீடுகளுக்கு வழங்கப்பட்டு வரும் 100 யூனிட் இலவச மின்சாரம் பாதிக்கப்படாது எனவும் மின்சாரத் துறை அறிவித்திருந்தது. […]
தொடர்ந்து படியுங்கள்இப்போது மின் வாரியத்தின் உயர் அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. ஒவ்வொரு வட்டங்கள் வாரியாக எத்தனை நாட்கள் கூடுதலாகத் தேவைப்படும், என்னென்ன சிரமங்கள் இருக்கிறது என ஆலோசனை நடத்தப்பட்டது
தொடர்ந்து படியுங்கள்வெளிநாடுகளில் வசிப்பவர்கள் தங்களது மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு மின் வாரியம் புதிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்தமிழகத்தில் மொத்தம் 2.30 கோடி மின் இணைப்புகளும், 22 லட்சம் விவசாய மின் இணைப்புகளும், 11 லட்ச குடிசை வீடுகளுக்கான மின் இணைப்புகளும் உள்ளன. இந்த மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைக்குமாறு தமிழ்நாடு மின் வாரியம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
தொடர்ந்து படியுங்கள்மின் கட்டணம் செலுத்துவதற்கு ஆதார் எண்ணை இணைக்க அனைத்து மின் வாரிய அலுவலகங்களிலும் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படுமா என்பது ஒரு கேள்விக் குறியாகத்தான் இருக்கிறது.
தொடர்ந்து படியுங்கள்தமிழகம் முழுவதும் இன்று (நவம்பர் 4) திமுக சார்பில் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்மின்சார கட்டணம் செலுத்தவில்லை என்ற குறுஞ்செய்தி மூலம் தகவல் அனுப்பி, வங்கி கணக்கிலிருந்து பணத்திருட்டு மோசடி நடைபெறுகிறது
தொடர்ந்து படியுங்கள்தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களின் கடும் எதிர்ப்பையும் மீறி மக்களவையில் மின்சார சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
தொடர்ந்து படியுங்கள்