மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் தீ விபத்து: ஆவணங்கள் எரிந்து சாம்பல்!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சாலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பின்புறம் உள்ள அலுவலக கட்டட வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டதில் முக்கிய ஆவணங்கள் எரிந்து சாம்பலாகின.

தொடர்ந்து படியுங்கள்