ஆந்திரா, அருணாச்சல், சிக்கிம், ஒடிசா சட்டமன்ற தேர்தல்கள் முழு விவரம் இதோ!
நாடாளுமன்ற தேர்தலோடு ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், சிக்கிம், ஒடிசா ஆகிய நான்கு மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்நாடாளுமன்ற தேர்தலோடு ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், சிக்கிம், ஒடிசா ஆகிய நான்கு மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்டெல்லியில் இன்று (மார்ச் 16) செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், 2024-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது என்று அறிவித்தார். மேலும், இந்தியாவில் 96.8 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர், 55 லட்சம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேர்தல் பணிகளுக்காக பயன்படுத்தப்பட உள்ளது என்று தெரிவித்தார். தேர்தல் ஆணையர் வெளியிட்ட அறிவிப்புகள்: 1. 96.8 கோடி வாக்காளர்கள், 2. 49.7 கோடி ஆண்கள், 47.1 கோடி பெண்கள் 3. […]
தொடர்ந்து படியுங்கள்நாட்டின் 18-வது நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி இன்று (மார்ச் 16) மாலை 3 மணிக்கு டெல்லியில் உள்ள விஞ்ஞான பவனில் அறிவிக்கப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்யும் குழுவிலிருந்து தலைமை நீதிபதியை நீக்கி பாஜக அரசு கொண்டுவந்த புதிய சட்டத்திற்கு எதிரான மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. ஏற்கனவே இரண்டு முறை உச்சநீதிமன்றம் இந்த சட்டத்திற்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்திருந்தது.
தொடர்ந்து படியுங்கள்நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு நாளை (மார்ச் 15) வெளியாக உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்இந்த நிறுவனத்தின் மூன்று இயக்குநர்களில் ஒருவரான தபஸ் மித்ரா, ரிலையன்ஸ் ஈரோஸ் புரொடக்ஷன்ஸ், ரிலையன்ஸ் போட்டோ பிலிம்ஸ், ரிலையன்ஸ் ஃபயர் பிரிகேட்ஸ் மற்றும் ரிலையன்ஸ் பாலியஸ்டர் ஆகியவற்றின் இயக்குநராகவும் உள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்மக்களவை தேர்தல் நெருங்குவதால், அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கக் கூடாது என்ற கோரிக்கையுடன் நான் அளித்த மனு மீது விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்
தொடர்ந்து படியுங்கள்பம்பரம் சின்னம் ஒதுக்க கோரிய மதிமுக விண்ணப்பம் மீது அடுத்த 2 வாரங்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் இன்று (மார்ச் 7) உத்தரவிட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்திருக்கோவிலூர் தொகுதி காளியானதாக அறிவிக்கக் கோரி அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர் மற்றும் தளவாய் சுந்தரம் ஆகியோர் சட்டப்பேரவை செயலாளரிடம் கடந்த மார்ச் 1ஆம் தேதி மனு அளித்தனர்.
தொடர்ந்து படியுங்கள்நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள், நட்சத்திர பேச்சாளர்களுக்கு தேர்தல் ஆணையம் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்