கங்கையில் வழிபட்டு வேட்புமனு தாக்கல் செய்த மோடி : கலந்துகொண்ட அன்புமணி, ஜி.கே.வாசன்
வாரணாசி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் பிரதமர் மோடி, இன்று (மே 14) வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
தொடர்ந்து படியுங்கள்வாரணாசி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் பிரதமர் மோடி, இன்று (மே 14) வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
தொடர்ந்து படியுங்கள்4ஆம் கட்ட நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 96 தொகுதிகளில் இன்று (மே 13) நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்இடஒதுக்கீடு குறித்த வரலாறு தெரியாமல் தேர்தல் பிரச்சாரங்களில் பிரதமர் பேசி வருகிறார் என காங்கிரஸ் கட்சியினர் இன்று (மே 2) பதிலடி கொடுத்து வருகின்றனர்
தொடர்ந்து படியுங்கள்கோவையில் நாடாளுமன்றத் தேர்தல் முடிவை நிறுத்தி வைக்ககோரி இன்று (ஏப்ரல் 27) சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்இந்த தேர்தலில் நான் தமிழ்நாடு முழுவதும் சென்று வந்திருக்கிறேன். மக்கள் மாநிலத்தை ஆளுகிற திமுக அரசுக்கு எதிரான மனநிலையில் இருக்கிறார்கள். இது சட்டமன்ற தேர்தல் அல்ல என்பது நமக்கும் தெரியும்.
தொடர்ந்து படியுங்கள்திமுகவினர் கள்ள ஓட்டு போட முயற்சித்துள்ளனர் என தென்சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரரராஜன் இன்று (ஏப்ரல் 20) தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்ஈரோட்டில் இந்து, முஸ்லிம், கிறஸ்தவ மதங்களைச் சேர்ந்த தோழிக்கள் இணைந்து ஒரே நேரத்தில் முதன்முறையாக இன்று (ஏப்ரல் 19) வாக்களித்தனர்.
தொடர்ந்து படியுங்கள்பேத்திக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் ‘பார்த்து சரியான சின்னத்தில் ஓட்டு போடவேண்டும்’ என இன்று (ஏப்ரல் 19) அறிவுரை வழங்கியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்நான் எனது ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளேன் என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று (ஏப்ரல் 19) தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்எந்தெந்த கட்சி எந்தெந்த தொகுதியில் எவ்வளவு பணம் கொடுத்திருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள தமிழ்நாடு முழுதும் அனைத்து மாவட்டங்களிலும் களத்தில் விசாரித்து தகவல்களை மின்னம்பலம் சார்பாக சேகரித்தோம்.
தொடர்ந்து படியுங்கள்