மகாராஷ்டிரா துணை முதல்வரானார் அஜித் பவார்

மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்று வரும் ஷிண்டே தலைமையிலான ஆட்சியில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான அஜித் பவார் துணை முதலமைச்சராக இன்று (ஜூலை 2) பதவியேற்றுக்கொண்டார்.

தொடர்ந்து படியுங்கள்

அதிகாலையில் பேருந்து தீ விபத்து: 26 பேர் பலியான சோகம்!

மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட பேருந்து தீ விபத்தில் 26 பயணிகள் உடல் கருகி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

மும்பை கடற்கரை திருப்பதி கோயிலுக்கு எதிர்ப்பு!

மும்பையில் கடற்கரையோரம் அருகே ரூ.70 கோடியில் திருப்பதி ஏழுமலையான் கோயில் கட்டப்படுவதற்குச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

அரசியல் களத்தில் ஆளுநர் இறங்கக்கூடாது : உச்ச நீதிமன்றம்!

ஏக்நாத்  ஷிண்டேவின் தற்போதைய அரசுக்கு கொஞ்சமாவது நீதி நியாயம் இருந்தால் நான் செய்ததைப் போல் இந்த அரசும் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ஆளுநர் அலட்சியமாக இருக்க கூடாது: சிவசேனா வழக்கில் உச்ச நீதிமன்றம்!

ஆளுநர் குறித்து பேசிய தலைமை நீதிபதி, “நம்பிக்கை வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுத்தால் ஆட்சி கவிழும் நிலை ஏற்படும் என்பதை உணர்ந்து ஆளுநர் செயல்பட வேண்டும். அரசை கவிழ்ப்பதற்கான எந்த நடவடிக்கையிலும் ஆளுநர் ஈடுபடக்கூடாது

தொடர்ந்து படியுங்கள்

சிவசேனா சின்னம்: உச்ச நீதிமன்றத்தில் உத்தவ் தாக்கரேவின் பாயின்ட்டுகள்! அதிமுகவிலும் இது நடக்கலாம்!  

உள்கட்சித் தேர்தலில் போட்டியிடாமல்  ஏக்நாத்  ஷிண்டே கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்க தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பு அனுமதிக்கிறது

தொடர்ந்து படியுங்கள்

வில் அம்பு சின்னம்: உத்தவ் தாக்கரே உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

ஏக்நாத் ஷிண்டே தரப்பிற்கு வில் அம்பு சின்னம் ஒதுக்கியதை எதிர்த்து உத்தவ் தாக்கரே தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

”சிவசேனா சின்னம் ரூ.2,000 கோடி”: இரட்டை இலை என்ன ஆகும்?

இரட்டை இலைச் சின்ன விவகாரம் போல இழுபறியாக நீளாமல், சிவசேனா கட்சியின் சின்ன விவகாரம் சட்டென முடிந்துவிட்டது. ஆனாலும் மழை விட்டும் தூவானம் விடாத கதையாக, இரண்டாயிரம் கோடி ரூபாய்க்கு சின்னம் வாங்கப்பட்டுள்ளதாக, உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சி வெடியைக் கொளுத்திப்போட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: தேர்தல் ஆணையத்தின் சிவசேனா தீர்ப்பு: எடப்பாடி, பன்னீரின் எதிர்பார்ப்பு! 

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை உச்ச நீதிமன்றத்தின் வித்தியாசமான வழிகாட்டலின்படி கொடுத்தது தேர்தல் ஆணையம். எனவே எடப்பாடி தரப்பினர் சிவசேனா வழக்கில் தேர்தல் ஆணையம் எடுத்துள்ள முடிவால் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்

தொடர்ந்து படியுங்கள்