தடையை மீறி பேரணி: பாய்ந்த வழக்கு… ஆளுநரை சந்திக்கும் கிருஷ்ணசாமி

சென்னையில் தடையை மீறி பேரணி செல்ல முயன்றதாக, புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட 686 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

தெலுங்கர்கள் குறித்து அவதூறு பேச்சு… கஸ்தூரி மீது பாய்ந்த வழக்கு!

தெலுங்கர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் நடிகை கஸ்தூரி மீது நான்கு பிரிவுகளின் கீழ் எழும்பூர் காவல் நிலையத்தில் இன்று (நவம்பர் 5) வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்