மாணவர்கள் சரியாகப் படிக்காவிட்டால், ஆசிரியர்களின் சம்பளம் கட்!

மாணவர்கள் சரியாகப் படிக்காவிட்டால் ஆசிரியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் என்று மகாராஷ்டிரா அமைச்சர் அறிவித்துள்ளது, அம்மாநில ஆசிரியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

பள்ளிக்கல்வி துறைக்கு புதிய 26 அறிவிப்புகள்!

தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் அவர்தம் பணிகளைத் திறம்படமுன்னெடுத்துச் செல்லவும், கடமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்து நன்கு அறிந்து கொள்ளவும் நிருவாகத் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கப்படும். ஓராண்டிற்கு 6,000 தலைமையாசிரியர்கள் என்ற அடிப்படையில் மொத்தம் 35,847 அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் இதன் வாயிலாகப் பயன் பெறுவர். இத்திட்டத்திற்கென சுமார் 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்.

தொடர்ந்து படியுங்கள்

பள்ளிகளில் தீண்டாமை: அமைச்சர் அன்பில் மகேஷ் ரியாக்‌ஷன்!

பாஞ்சாகுளம் பள்ளி விவகாரத்தில் சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் அன்பில் மகேஷ் anbil mahesh

தொடர்ந்து படியுங்கள்

அமைச்சருக்காக நிறுத்தப்பட்டதா ஆம்புலன்ஸ்?… நடந்தது என்ன?

அமைச்சர் அன்பில் மகேஷ் கான்வாய் செல்வதற்காக ஆம்புலன்ஸ் நிறுத்தி வைக்கப்பட்டதாக எழுந்த புகாருக்கு தற்போது விளக்கம் அளிக்கப்பட்டு இருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

பொய்யாமொழி ஆகட்டும் கல்வித் துறை!

ஸ்ரீராம் சர்மா கல்வி, கல்வி மற்றும் கல்வி! கல்வி ஒன்றே கற்பகத்தரு! கல்வியைக் கடந்த செல்வமொன்று இவ்வுலகில் இல்லவே இல்லை என தலைமுறையாக பறைசாற்றி வைத்தார்கள் நமது முன்னோர்கள்! அருளுடைமை அதிகாரத்தில்… “பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லாகியாங்கு” என முடியும் குறளை கல்வித்தளத்தில் வைத்து துளைத்துப் பார்த்தால்… “பொருளற்ற சொற்கள் கல்வியற்றவர்களிடமே எழக்கூடும். அப்படியான மனிதர்களுக்கு இவ்வுலகம் நலம் பயப்பதில்லை” எனப் பொருள் கொள்ள முடிகிறது. நேரடியாக கல்வி அதிகாரத்தில்… **யாதானும் நாடாமல் ஊராமல் என்னொருவன்** **சாந்துணையும் […]

தொடர்ந்து படியுங்கள்