திமுக ஆட்சியில் புதிய திட்டங்கள் இல்லை: எடப்பாடி
திமுக ஆட்சியில் எந்த ஒரு புதிய திட்டத்தையும் கொண்டு வரவில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று குற்றம்சாட்டியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்திமுக ஆட்சியில் எந்த ஒரு புதிய திட்டத்தையும் கொண்டு வரவில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று குற்றம்சாட்டியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்சபாநாயகர் பல மரபுகளை கடைபிடிப்பதில்லை. சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர், துணைத்தலைவர் இருக்க வேண்டும். இதுமரபு தானே. இதை பற்றி ஒரு வார்த்தை கூட கேட்பதில்லை.
தொடர்ந்து படியுங்கள்பாஜகவுடன் அதிமுக கூட்டணியில் இல்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (பிப்ரவரி 11 ) திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரியில் இன்று அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி ஒருங்கிணைப்பில், எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மாற்று கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, “பாஜகவுடன் அதிமுக மறைமுக உறவு வைத்திருப்பதாக இன்னும் சில பேர் சொல்கிறார்கள். நான் ஏற்கனவே பலமுறை சொல்லிவிட்டேன். அதிமுக முன்னணி தலைவர்களும் இதனை தெளிவுபடுத்தியுள்ளார்கள். கடந்த […]
தொடர்ந்து படியுங்கள்சமீபத்தில் எம்.ஜி.ஆர். பற்றி திமுக எம்.பி.யான ஆ.ராசா தெரிவித்த கருத்துகள் அதிமுகவினரை மட்டுமல்ல எம்.ஜி.ஆரை நேசிப்பவர்களையும் கொதிப்படைய வைத்துள்ளன.
தொடர்ந்து படியுங்கள்அதுவேறு கதை, அதைப் பற்றி தனியாக பேசுகிறேன். வருத்தம் தெரிவித்து எடப்பாடி பதவி விலகினால், நானும் விலகுகிறேன்
தொடர்ந்து படியுங்கள்ஆட்சிக்கு வந்து 32 மாதங்களில் ஐக்கிய அரேபிய நாடுகளுக்கு குடும்பத்துடன் சுற்றுலா; பிறகு சிங்கப்பூர் சுற்றுப் பயணம்; 2024-ஆம் ஆண்டு ஜனவரி 7, 8 ஆகிய நாட்களில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு;
தொடர்ந்து படியுங்கள்முன்னதாக எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் ஊர் ஊராகச் சென்று ஒரு திண்ணையில் பெட்ஷீட்டை விரித்து அமர்ந்து கொள்வார். ஒரு பெட்டியை வைத்துக்கொண்டு உங்களுடைய குறைகளை மனுவாக இந்த பெட்டியில் போடுங்கள் என்றார். ஆட்சிக்கு வந்தவுடன் இந்த மனுக்களுக்குத் தீர்வு காணப்படும் என சொன்னார். ஆனால் பூட்டி வைத்திருந்த பெட்டியின் சாவி தொலைந்துபோய் இன்னும் கிடைக்கவில்லை போல.
தொடர்ந்து படியுங்கள்மக்களவை தேர்தலுக்கு சூழ்நிலைக்கு ஏற்ப கூட்டணி அமைக்கப்படும். வெவ்வேறு கருத்துகள் கொண்ட கட்சிகள் தான் இந்தியா கூட்டணியில் இணைந்தன. அது எப்படி சரியாக இருக்கும்?
தொடர்ந்து படியுங்கள்அதிமுகவில் நாடாளுமன்ற தேர்தலுக்காக வேட்பாளர்கள் இதுவரை யாரும் தேர்வு செய்யப்படவில்லை. தலைமை கழகம் முறைப்படி போட்டியிடுபவர்களிடம் விருப்பமனுக்கள் பெற்ற பின்னர் கழக மூத்த நிர்வாகிகள் மூலம் யாருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்பதை ஆராய்ந்து அதன் பிறகு முடிவு செய்யப்படும்.
தொடர்ந்து படியுங்கள்நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து, வழக்கறிஞர் ஆணையராக கார்த்திகை பாலனை நியமித்தார். ஒரு மாதத்திற்குள் சாட்சிகளை பதிவு செய்து அதன் அறிக்கையை ஜனவரி 12ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்று கடந்த டிசம்பர் 12ஆம் தேதி உத்திரவிட்டார்.
தொடர்ந்து படியுங்கள்