“ஜனநாயக அடிப்படையில் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன்”: எடப்பாடி

பிறப்பின் அடிப்படையில் தலைமை தீர்மானிக்காமல் ஜனநாயக அடிப்படையில் தலைமையை தேர்ந்தெடுத்து ஜனநாயக மாண்புகளை காத்து நிற்கும் கழகத்தின் பொதுச்செயலாளர் பொறுப்பை ஏற்றிருப்பதை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

பொதுச்செயலாளரான எடப்பாடி: முதல் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் முதல்முறையாக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஏப்ரல் 7-ஆம் தேதி நடைபெற உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

பொதுச் செயலாளர் ஆனதும் எடப்பாடி பங்கேற்ற முதல் நிகழ்ச்சி!

பிற்பட்ட சமுதாயம் உயர திராவிட தலைவர்கள்தான் அடித்தளமாக விளங்கினார்கள். அண்ணா போட்ட விதைதான் ஆலமரமாகி இன்று மக்களுக்கு நிழல் கொடுக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

பொதுச்செயலாளர் எடப்பாடி: தேர்தல் ஆணையத்தில் ஆவணங்கள்!

அதன்படி அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி அதிகாரப்பூர்வமா அறிவிக்கப்பட்டார். மேலும் அவர் அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்று கொண்டார். இதற்கிடையே சென்னை உயர்நீதிமன்றத்தில் தனிநீதிபதி தள்ளுபடி செய்த மனுவை எதிர்த்து இருவர் அமர்வில் ஓ பன்னீர் செல்வம் தரப்பு மேல்முறையீடு செய்துள்ளது. இதன் மீது தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: அமித் ஷாவுக்கே அல்வா கொடுக்கும் எடப்பாடி

இருவரும் எடப்பாடி பழனிசாமியிடம், ‘பாஜகவுடன் கூட்டணி பற்றி இப்போதே நாம் ஏன் கமிட் செய்துகொள்ள வேண்டும்’ என்று கேட்டிருக்கிறார்கள்.

தொடர்ந்து படியுங்கள்

அதிமுக பாஜக கூட்டணி: எடப்பாடி பழனிசாமி பதில்!

தொடர்ந்து அதிமுக பாஜக கூட்டணி குறித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “ஆரம்பத்திலிருந்து அதிமுக – பாஜக கூட்டணியில் இருக்கிறது என்று சொல்லி வருகிறோம். நடந்து முடிந்த ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலிலும் அதிமுகவுக்கு பாஜக ஆதரவளித்தது. வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் கூட்டணி தொடரும்” என்று கூறினார்.

தொடர்ந்து படியுங்கள்

அம்மா உணவகம்: அமைச்சர் நேரு முக்கிய அறிவிப்பு!

அம்மா உணவகத்திற்கு இந்த நிதியாண்டில் ரூ.129.85 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ஓபிஎஸ் மேல்முறையீடு: இன்று விசாரணை!

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரி ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் தொடர்ந்த வழக்கை நீதிபதி குமரேஷ் பாபு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: எடப்பாடியை எதிர்த்து… ஓபிஎஸ்-டிடிவி- சசிகலா முக்கோணக் கூட்டணி சாத்தியமா?

டிடிவி தினகரன், சசிகலா ஆகியோர் இதுவரை பன்னீர்செல்வத்தை சந்தித்து இந்த தனிப்பட்ட அவரது இழப்புக்கு கூட ஆறுதல் தெரிவிக்கவில்லை.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை:  எடப்பாடிதான் அதிமுக- 85 பக்க தீர்ப்பு சொல்வது என்ன?  பாமக டபுள் கேம்- சிறுத்தைகள் ரியாக்‌ஷன்!

இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால்  இந்த வழக்கு பன்னீருக்கும் எடப்பாடிக்கும் இடையே நடக்கும் வழக்கு என்பதாகத்தான் வெளியே சித்தரிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த தீர்ப்பின் மூலமாக பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே சி டி பிரபாகர் ஆகியோர் அதிமுகவுக்கு எதிராக இந்த வழக்கை தொடர்ந்துள்ளனர் என்றும் அதிமுகவின் பொது நலன் கருதி இந்த வழக்கு அவர்களின் கோரிக்கைகள் தள்ளுபடி செய்யப்படுகின்றன என்றும் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்