மின் கட்டணம் குறைப்பு – இன்று முதல் அமலுக்கு வருகிறது!
தமிழ்நாடு முழுவதும் அடுக்குமாடி குடியிருப்பில் பொது பயன்பாட்டிற்கான மின் கட்டண குறைப்பு இன்று (நவம்பர் 1) முதல் அமலுக்கு வந்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்தமிழ்நாடு முழுவதும் அடுக்குமாடி குடியிருப்பில் பொது பயன்பாட்டிற்கான மின் கட்டண குறைப்பு இன்று (நவம்பர் 1) முதல் அமலுக்கு வந்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்மின்சார நிலைக்கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்மின் கட்டணம் உயர்த்தப்பட்டு 10 மாதங்கள் முடிவடையாத நிலையில், மீண்டும் உயர்த்தப்பட்ட மின் கட்டண உயர்வால், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூடப்படும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளதாக அதனி உரிமையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்துறைதோறும் கமிஷன் அடிப்பதையே கொள்கையாகக் கொண்ட இந்த திமுக அரசு, வெளி மார்க்கெட்டில் மின்சாரத்தை வாங்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செயற்கையான ஒரு மின் தட்டுப்பாட்டை ஏற்படுத்துகிறதோ என்ற சந்தேகம் தமிழக மக்கள் அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்நஷ்டத்தில் இயங்கி கொண்டிருக்கின்ற தொழிற்சாலைகளுக்கு மின் கட்டண உயர்வு மேலும் நஷ்டத்தை அதிகரிக்கும் என்பதை புரிந்து கொண்டு தொழிற்சாலைகளுக்கான மின் கட்டண உயர்வை ரத்து செய்து முதலமைச்சர் உத்தரவிட வேண்டும்.
தொடர்ந்து படியுங்கள்தொழில் நிறுவனங்களுக்கு மின் கட்டணத்தை உயர்த்தினால் மக்கள் மீது தான் சுமை அதிகரிக்கும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்மின்கட்டணத்தை 4.70 சதவீதம் உயர்த்த மின் வாரியம் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியானதை அடுத்து எதிர்க்கட்சியினர் தமிழ்நாடு அரசை குற்றஞ்சாட்டி வந்தனர்.
தொடர்ந்து படியுங்கள்கைத்தறி, விசைத்தறி நெசவாளர்களுக்கான மின் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. அதற்கான அறிவிப்பு ஈரோடு இடைத்தேர்தலுக்குப் பிறகு வெளியாகும் என்று மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்மின்கட்டணம் செலுத்த ஆதார் இணைப்பு கட்டாயம் எனும் அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் என்று தமிழ்நாடு மின்வாரியத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்