There is no electricity calculation for 4 districts

சென்னை உட்பட 4 மாவட்டங்களுக்கு மின் கணக்கீடு கிடையாது! – தமிழ்நாடு அரசு

தமிழ்நாட்டில் அவரவர் பயன்பாட்டை பொருத்து இரு மாதங்களுக்கு ஒரு முறை மின்சார பயன்பாடு கணக்கிடப்பட்டு மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 

தொடர்ந்து படியுங்கள்

மழை, வெள்ளம்: சிறு,குறு நிறுவனங்களுக்கு முக்கிய அறிவிப்பு!

மிக்ஜாம் புயல் கனமழையின் காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த மின் நுகர்வோர்களுக்கு மின் கட்டணத்தை அபராதத் தொகை இல்லாமல் செலுத்த டிசம்பர் 18-ஆம் தேதி வரை காலநீட்டிப்பு வழங்கப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்
apartments eb bill price reduced

மின் கட்டணம் குறைப்பு – இன்று முதல் அமலுக்கு வருகிறது!

தமிழ்நாடு முழுவதும் அடுக்குமாடி குடியிருப்பில் பொது பயன்பாட்டிற்கான மின்‌ கட்டண குறைப்பு இன்று (நவம்பர் 1) முதல்‌ அமலுக்கு வந்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
TANGEDCO alerts people from EB bill payment messages

’அந்த எண்ணை தொடர்பு கொள்ள வேண்டாம்’: TANGEDCO எச்சரிக்கை!

மின் கட்டணம் செலுத்தவில்லை என்று குறுஞ்செய்தி வந்தால் கவனமாக இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
tamilnadu factories workers protest

சிறு குறு தொழில் நிறுவனங்கள் இன்று வேலைநிறுத்த போராட்டம்!

மின்சார நிலைக்கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

மின் கட்டண உயர்வு: மூடப்படும் நிலையில் சேலம் குறு, சிறு நிறுவனங்கள்!

மின் கட்டணம் உயர்த்தப்பட்டு 10 மாதங்கள் முடிவடையாத நிலையில், மீண்டும் உயர்த்தப்பட்ட மின் கட்டண உயர்வால், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூடப்படும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளதாக அதனி உரிமையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

செயற்கையான மின் தட்டுப்பாட்டை அரசே ஏற்படுத்துகிறதா? : எடப்பாடி

துறைதோறும் கமிஷன் அடிப்பதையே கொள்கையாகக் கொண்ட இந்த திமுக அரசு, வெளி மார்க்கெட்டில் மின்சாரத்தை வாங்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செயற்கையான ஒரு மின் தட்டுப்பாட்டை ஏற்படுத்துகிறதோ என்ற சந்தேகம் தமிழக மக்கள் அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

’மின் கட்டண உயர்வு எதிர்வினைகளை உருவாக்கும்’: ஈ.ஆர்.ஈஸ்வரன்

நஷ்டத்தில் இயங்கி கொண்டிருக்கின்ற தொழிற்சாலைகளுக்கு மின் கட்டண உயர்வு மேலும் நஷ்டத்தை அதிகரிக்கும் என்பதை புரிந்து கொண்டு தொழிற்சாலைகளுக்கான மின் கட்டண உயர்வை ரத்து செய்து முதலமைச்சர் உத்தரவிட வேண்டும்.

தொடர்ந்து படியுங்கள்

’வணிக மின் கட்டண உயர்வும் பொதுமக்களை பாதிக்கும்: ஜெயக்குமார்

தொழில் நிறுவனங்களுக்கு மின் கட்டணத்தை உயர்த்தினால் மக்கள் மீது தான் சுமை அதிகரிக்கும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

யாருக்கு மின் கட்டண உயர்வு? மின்சார வாரியம் அறிவிப்பு!

மின்கட்டணத்தை 4.70 சதவீதம் உயர்த்த மின் வாரியம் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியானதை அடுத்து எதிர்க்கட்சியினர் தமிழ்நாடு அரசை குற்றஞ்சாட்டி வந்தனர்.

தொடர்ந்து படியுங்கள்