ponmudi assets case convict dmk shield broken

ஊழல் குற்றவாளி: உடைந்துபோன திமுகவின் கேடயம்! 

திமுகவின் துணைப் பொதுச் செயலாளரும்  முன்னாள் அமைச்சருமான  பொன்முடி  சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு  சென்னை உயர்நீதிமன்றத்தால்  மூன்று வருட சிறை தண்டனையும்  50 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டிருக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்
ponmudi assets seized case judgement

பொன்முடியின் சொத்துக்களை முடக்க வேண்டிய அவசியமில்லை: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

வருமானத்திற்கு அதிகமாக ரூ.1.7 கோடி சொத்து சேர்த்ததாக பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.

தொடர்ந்து படியுங்கள்
asset case ponmudi appeal delay for supreme court holidays

உச்சநீதிமன்ற தொடர் விடுமுறை: பொன்முடி மேல்முறையீட்டில் தாமதமா?

கடந்த 2006 – 2011 திமுக ஆட்சிக்காலத்தில் உயர்கல்வி மற்றும் கனிமவளத்துறை அமைச்சராக பொன்முடி இருந்தார். இந்த காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.

தொடர்ந்து படியுங்கள்
ankit tiwari police custody

அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு போலீஸ் கஸ்டடி!

ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு திண்டுக்கல் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

திண்டுக்கல் கைது… திக் திக்கில் அமைச்சர்கள்: CBI க்கு மாறுகிறதா ED அதிகாரி கைது வழக்கு?

திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனை அவரது கோட்டூர்புரத்தில் உள்ள இல்லத்துக்கே சென்று திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் டிசம்பர் 2-ஆம் தேதி காலை நேரில் சந்தித்தார். சமீப நாட்களாக துரைமுருகன் அமைச்சராக இருக்கும் நீர்வளத்துறையில் மத்திய அரசின் அமலாக்கத்துறை அதிகாரிகள் வேட்டை தீவிரமாக இருக்கிறது. நீர் வளத் துறை முதன்மைப் பொறியாளர் முத்தையாவை கடந்த நவம்பர் 20, 21 தேதிகளில் அழைத்து விசாரணை நடத்தினார்கள் அமலாக்கத்துறை அதிகாரிகள். மேலும் இது தொடர்பாக 5 மாவட்ட கலெக்டர்களுக்கு அமலாக்கத்துறை […]

தொடர்ந்து படியுங்கள்

லஞ்ச ஒழிப்புத்துறை மீது நடவடிக்கை: டிஜிபிக்கு அமலாக்கத்துறை கடிதம்!

அரசு மருத்துவர் சுரேஷ் பாபுவிடம் ரூ.51 லட்சம் லஞ்சம் வாங்கியதாக அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் டிசம்பர் 1-ஆம் தேதி கைது செய்தனர்.

தொடர்ந்து படியுங்கள்
DVAC clarifies ed officer ankit tiwari arrest

அங்கித் திவாரி கைது: லஞ்ச ஒழிப்புத்துறை விளக்கம்!

அங்கித் திவாரியின் வீடு மற்றும் மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர்.

தொடர்ந்து படியுங்கள்

சொத்துக்குவிப்பு வழக்கில் ஆஜர் – அரசு நிகழ்ச்சிகள்: அமைச்சர் பொன்முடியின் பலே பிளான்

அமைச்சர் பொன்முடி அவரது மனைவி விசாலாட்சியுடன் வேலூர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

தொடர்ந்து படியுங்கள்

லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை… ஒரே நாளில் ரூ.1.12 கோடி பறிமுதல்!

தமிழகம் முழுவது நேற்று (அக்டோபர் 14) அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய திடீர் சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ.1.12 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

எஸ்.பி.வேலுமணி வழக்கு: விஜிலென்ஸ் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம்!

எஸ்.பி.வேலுமணி வழக்குகளை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு விசாரிக்க எதிர்ப்பு- லஞ்ச ஒழிப்புத்துறை மனு தள்ளுபடி

தொடர்ந்து படியுங்கள்