“பொன்ராமின் கதை என்னை ஈர்த்தது”: விஜய் சேதுபதி
நடிகர் விஜய் சேதுபதி கூறுகையில், “நான் கமர்ஷியல் படங்கள் அதிகமாக செய்வதில்லை. இயக்குநர் பொன்ராமுடன் படம் செய்வேன் என நினைக்கவில்லை. ஆனால் அவர் சொன்ன கதை என்னை ஈர்த்தது. என்னை முழுதாக இப்படத்தில் மாற்றிவிட்டார்.
தொடர்ந்து படியுங்கள்