தீரன் சின்னமலை நினைவு நாள்: ராமதாஸ் கோரிக்கை!

சுதந்திரபோராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு நாளான இன்று (ஆகஸ்ட் 3) சென்னை கிண்டி திரு.வி.க. தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள தீரன் சின்னமலையின் உருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்ட உருவப் படத்திற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் இன்று காலை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செய்தார். இந்நிலையில், தீரன் சின்னமலையின் வரலாற்றை அடுத்த தலைமுறையினரும் அறிந்து கொள்ளும் வகையில் பாடப்புத்தகத்தில் சேர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக […]

தொடர்ந்து படியுங்கள்

பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவுகளை மூடுவதா? ராமதாஸ் கண்டனம்!

தொழிற்கல்வி பாடங்களுக்கான ஆசிரியர்கள் ஓய்வு பெற்று விட்டதாகவும், புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை என்றும் பாடப்பிரிவுகள் மூடப்பட்டுள்ளன.

தொடர்ந்து படியுங்கள்

தனியார்மயமாகிறதா அரசு பேருந்துகள்?: அமைச்சர் சிவசங்கர்

, அரசுப் போக்குவரத்துக் கழகங்களில், பேருந்துகளை நவீனமயமாக்கல் உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டு முறைகள் செயல்படுத்தப்பட்டு வருவது என்பது தனியார் மயமாக்கல் அல்ல என்பதையும், அப்படி எந்த நடவடிக்கையும் இல்லை என்பதையும் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்- அமைச்சர் சிவசங்கர்

தொடர்ந்து படியுங்கள்

பேருந்துகள் தனியார் மயம்… முதலில் சென்னை, பின் தமிழ்நாடு: ராமதாஸ் எச்சரிக்கை!

தனியார் பேருந்துகளை எல்லாம் நாட்டுடைமை ஆக்கிய கலைஞரின் நினைவு நாளில், டாக்டர் ராமதாஸின் இந்த எச்சரிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.

தொடர்ந்து படியுங்கள்
PMK

ஆன்லைன் சூதாட்ட அவசரச் சட்டம் பிறப்பிக்காமல் தாமதிப்பது ஏன்? – ராமதாஸ்

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று வல்லுநர் குழுவே பரிந்துரைத்த பிறகும் தமிழக அரசு தாமதிப்பது ஏன் என்று ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

27ஆவது தற்கொலை: ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யாதது ஏன்?

வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதியுடன் சூதாட்டத் தடை நீக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைகிறது. அதற்குள்ளாக ஆன்லைன் சூதாட்டத் தடை அவசரச் சட்டத்தை தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும்” என அதில் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

இயக்குநர் மணிரத்னத்துக்கு என்னாச்சு?

சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகவில்லை எனத் தெரியவந்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்