T20 World Cup: இந்திய அணி வெற்றி – வாழ்த்திய தலைவர்கள்!
டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்துகள்.
டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்துகள்.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் உலகம் உற்றுநோக்கும் வகையில் இந்தியாவின் வளர்ச்சி இருக்கும் என்று பிரதமர் மோடி இன்று (ஜூன் 7) தெரிவித்தார்.
3வது முறையாக ஆட்சியமைக்க குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம், மோடி இன்று (ஜூன் 7) உரிமை கோரினார்.
சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக ஆர்.மகாதேவன் இன்று (மே 22) நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்கும்போது குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு அவமதிக்கப்பட்டது தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
பாரத ரத்னா விருதுகளை டெல்லியில் இன்று (மார்ச் 30) வழங்கினார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு.
ஜி20 உச்சி மாநாடு உலக அளவில் இந்தியாவின் பங்கை வலுப்படுத்தியுள்ளது என்று குடியரசு தலைவர் திரவுபதி முர்மு இன்று (ஜனவரி 31) தெரிவித்துள்ளார்.
விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் போட்டியாளர்கள், பயிற்சியாளர்கள், பங்களிப்பாளர்களுக்கு மத்திய அரசு ஆண்டு தோறும் விருதுகள் வழங்கி கவுரவித்து வருகிறது.
கன்னியாகுமரி வந்த குடியரசு தலைவர் திரவுபதி முர்மு திருவள்ளுவர் சிலையை பார்வையிட்டார்.
திரௌபதி முர்மு, குடியரசு தலைவர் பதவியேற்ற பின்னர் ஒரு மாநிலத்துக்கு பயணம் செய்வது இதுவே முதல் முறையாகும் President inaugurate Mysuru Dasara
இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்க உள்ளார்.Queen Elizabeth Funeral President to britain
எங்கள் கட்சியின் ஓர் அங்கமாக பழங்குடி சமூகம் இருப்பதை மனதில் வைத்து திரவுபதி முர்முவுக்கு ஆதரவளிக்க முடிவு செய்துள்ளோம். எனினும், இது பாஜகவுக்கோ, தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கோ ஆதரவாகவும், எதிர்க்கட்சிகளுக்கு எதிராகவும் எடுக்கப்பட்ட முடிவு கிடையாது
டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் குடியரசுத்தலைவர் திரவுபதி முர்முவை சோனியா காந்தி இன்று ( ஆகஸ்ட் 23 ) சந்தித்து பேசினார்.
அனைத்து தரப்பு மக்களையும் ஒன்றிணைத்து இந்த நாட்டை கட்டியெழுப்ப முனைப்புடன் செயல்படுவோம் என திரௌபதி முர்மு தனது உரையில் தெரிவித்துள்ளார்.