வாஜ்பாய் நினைவு தினம் : குடியரசுத் தலைவர், பிரதமர் மரியாதை!
வாஜ்பாயின் வளர்ப்பு மகள் நமிதா கவுல் பட்டாச்சார்யாவும் நினைவிடத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து படியுங்கள்வாஜ்பாயின் வளர்ப்பு மகள் நமிதா கவுல் பட்டாச்சார்யாவும் நினைவிடத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து படியுங்கள்நீட் தேர்வில் வென்றும் அரசு மருத்துவக்கல்லூரியில் சீட் பெற முடியாததால் சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த 17 வயது மாணவன் ஜெகதீஸ்வரன் கடந்த 12ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார்.
தொடர்ந்து படியுங்கள்குடியரசு தலைவர் திரவுபதி முர்மு இரண்டு நாள் பயணமாக இன்று புதுச்சேரி செல்கிறார்.
தொடர்ந்து படியுங்கள்துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இசையமைப்பாளர் இளையராஜா, இருளர் பழங்குடியினத்தைச் சேர்ந்த பத்மஸ்ரீ விருது பெற்ற வடிவேல் கோபால் மற்றும் மாசி சடையன். பாரதியார் பேரன் அர்ஜுன் பாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து படியுங்கள்சென்னை பல்கலைக்கழகத்தின் 165-ஆவது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் கலந்து கொண்டனர். திரவுபதி முர்மு மாணவர்களுக்கு பதக்கங்கள் வழங்கினார்.
தொடர்ந்து படியுங்கள்டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் இன்று காலை மைசூரு வரும் குடியரசுத் தலைவர் முர்மு, அங்கிருந்து சாலை மார்க்கமாக தமிழ்நாட்டில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு செல்கிறார். அங்கு “தி எலிபன்ட் விஸ்பரஸ்” ஆவணப்படத்திற்காக ஆஸ்கர் விருதை வென்ற தம்பதிகளான பொம்மன், பெள்ளி குடியிருக்கும் பகுதிக்கு செல்வதோடு யானைகள் முகாமையும் பார்வையிடுகிறார்.
தொடர்ந்து படியுங்கள்குடியரசு தலைவர் திரவுபதி முர்மு இன்று (ஆகஸ்ட் 5) நீலகிரி முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமை பார்வையிடுகிறார்.
தொடர்ந்து படியுங்கள்தமிழக ஆளுநராக பொறுப்பேற்றது முதல் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் தமிழக அரசுக்குமான மோதல் போக்கு தொடர்ந்து நீடித்து வருகிறது. அமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதற்கு பிறகு மோதல் தீவிரமடைந்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்ஊழல் வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்களின் பெயர்களை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். தமிழக ஆளுநர் ஆர்.ரவிக்கு எதிராக தமிழக முதல்வர் ஸ்டாலின் குடியரசுத் தலைவருக்கு 19 பக்கங்கள் கொண்ட கடிதத்தை இன்று (ஜூலை 9) அனுப்பியுள்ளார். அதில், சட்டமுன்வடிவுகளுக்கு ஒப்புதல் அளிப்பதில் காலதாமதம் “தமிழ்நாடு சட்டமன்றம் பல முக்கியமான சட்டமுன்வடிவுகளை இயற்றி அவற்றை ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டமுன்வடிவுகளுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் […]
தொடர்ந்து படியுங்கள்தக்காளி விலையை கட்டுப்படுத்துவது தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
தொடர்ந்து படியுங்கள்