State will come to a standstill if not prohibition

அக்டோபர் 2-க்குள் மதுவிலக்கு அமல்படுத்தப்படாவிட்டால் மாநிலம் ஸ்தம்பிக்கும்: கிருஷ்ணசாமி

தமிழகத்தில் அக்டோபர் 2ஆம் தேதிக்குள் பூரண மதுவிலக்கு அமல்படுத்தவில்லை என்றால், மாநிலம் ஸ்தம்பிக்கும் வகையில் போராட்டம் நடத்துவோம் என புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
Drama and acting come to an end

நாடகமும் நடிப்பும் முடிவுக்கு வந்தது: செந்தில் பாலாஜியை விளாசிய கிருஷ்ணசாமி

செந்தில் பாலாஜியை வரும் 12 ஆம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், நேற்று இரவு அவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

”7 மணிக்கு டாஸ்மாக் கடைகளை திறந்தால் புரட்சி வெடிக்கும்”- கிருஷ்ணசாமி

தமிழகத்தில் காலை 7 மணிக்கு டாஸ்மாக் கடைகளை திறந்தால் புரட்சி வெடிக்கும் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

டாஸ்மாக் கடையில் ரூ.10 கூடுதல் கட்டணமா? நிருபர்களுடன் செந்தில் பாலாஜி வாக்குவாதம்!

விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் விஷயச்சாரம் குடித்து சிலர் இறந்துள்ள விரும்பத்தகாத சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுத்துள்ளார் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

டாக்டர் கிருஷ்ணசாமிக்கு எடப்பாடி, அண்ணாமலை கூட்டணித் தூண்டில்!

டாக்டர் அவர்களின் தாயார் பெயர் தாமரை அம்மாள். பாஜகவினரும் புதிய தமிழகம் கட்சியினரும் வேட்டி எடுத்தால் ஒரே நிறத்தில்தான் வேட்டி எடுப்போம்.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க!

தமிழகம் முழுவதும் இன்று (நவம்பர் 4) திமுக சார்பில் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்