அக்டோபர் 2-க்குள் மதுவிலக்கு அமல்படுத்தப்படாவிட்டால் மாநிலம் ஸ்தம்பிக்கும்: கிருஷ்ணசாமி
தமிழகத்தில் அக்டோபர் 2ஆம் தேதிக்குள் பூரண மதுவிலக்கு அமல்படுத்தவில்லை என்றால், மாநிலம் ஸ்தம்பிக்கும் வகையில் போராட்டம் நடத்துவோம் என புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்