அமைச்சர் – ஆசிரியர்கள் பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி!
தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று(அக்டோபர் 2) நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்