waqf board chairman abdul rahman deny allegation

வக்பு வாரியத்தில் ரூ.2000 கோடி ஊழலா? – அப்துல் ரகுமான் விளக்கம்!

தமிழ்நாடு வக்பு வாரியத்தின் ஆக்கிரமிப்பு சொத்துக்களை மீட்கும் நடவடிக்கையில் சமரசமில்லாமல் ஈடுபட்டு வருவதால் சிலர் அவதூறுகளையும் குற்றச்சாட்டுக்களையும் சுமத்துவதாக வக்பு வாரிய தலைவர் அப்துல் ரகுமான் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
RBI ordered banks and finace organisations

30 நாட்களில் சொத்துப் பத்திரம்: வங்கிகள், நிதி நிறுவனங்களுக்கு ஆர்பிஐ அதிரடி!

கடனை அடைத்த 30 நாட்களில் சொத்துப் பத்திரத்தை சம்பந்தப்பட்ட வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் சம்பந்தப்பட்டவர்களுக்குத் தராவிட்டால்,

தொடர்ந்து படியுங்கள்

அதிமுக ஆட்சியில் நிலக்கரி ஊழல்: அமலாக்கத்துறை கைப்பற்றிய ரூ.360 கோடி

நிலக்கரி முறைகேடு வழக்கில் சவுத் இந்தியா கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.360 கோடி ரூபாய் வைப்பு நிதி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

போராட்டத்தை அறிவித்த போக்குவரத்து பணியாளர்கள்!

தமிழ்நாடு போக்குவரத்து துறை பணியாளர்கள் பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி வரும் 28ஆம் தேதி மாநிலம் தழுவிய ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக, போக்குவரத்து துறை பணியாளர் ஒன்றிப்பு மாநில சிறப்புத் தலைவர் குரு பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ஜோ பைடன் வீட்டில் எஃப்.பி.ஐ அதிகாரிகள் ரெய்டு!

அமெரிக்க சிறப்பு விசாரணை குழு இந்த வாரம் டெலாவேரில் உள்ள ஜோ பைடனின் வீட்டில் நடத்திய சோதனையில் ஆறு ரகசிய ஆவணங்களை கைப்பற்றப்பட்டதாக ஜோ பைடனின் வழக்கறிஞர் பாப் பாயர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்