பணியில் இல்லாத 4 மருத்துவர்கள் சஸ்பெண்ட்: அமைச்சர் உத்தரவு!

மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் பணி நேரத்தில் இல்லாத 4 மருத்துவர்களை சஸ்பெண்ட் செய்ய சுகாதாரத்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

பிரியா மரணம்: மருத்துவர்களை கைது செய்தால் போராட்டம்!

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலை பின்பற்றாமல் மருத்துவர்களை கொலை குற்றவாளி போல முன்ஜாமீன் மறுத்து உடனடியாக சரணடைய கூறி இருப்பது நாட்டில் உள்ள அனைத்து மருத்துவர்களையும் ஏமாற்றம் அடைய வைத்திருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

பிரியா மரணம்: வழக்குப்பதிவு டாக்டர்களுக்கு சம்மன்!

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா உயிரிழந்தது தொடர்பாக பெரவள்ளூர் போலீசார் இன்று (நவம்பர் 15) வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

தமிழக கால்பந்து வீராங்கனை பிரியா மரணம்!

சென்னையில் அறுவை சிகிச்சையின் போது வலது கால் அகற்றப்பட்ட கால்பந்தாட்ட விளையாட்டு வீராங்கனை பிரியா இன்று (நவம்பர் 15) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தொடர்ந்து படியுங்கள்