திருப்பூரில் பயங்கரம் : ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொலை! -நகைக்காக நடந்ததா?
திருப்பூர் மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில், திமுக ஆட்சியில் …
திருப்பூர் மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில், திமுக ஆட்சியில் …
மோடி மூன்றாவது முறையாக பிரதமராக வந்ததும் தமிழ்நாட்டில் திமுகவின் முக்கிய பிரமுகர்களுக்கு குறிப்பாக முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு கடுமையான சட்ட நெருக்கடிகள் உண்டாகும்.
சங்கரய்யாவிற்கு முனைவர் பட்டம் வழங்கும் கோப்பில் ஆளுநர் கையெழுத்து போட மறுத்தது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை, சங்கரய்யா தமிழகத்தின் சொத்து என்று தெரிவித்தார்.
ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு அதிமுக முழு ஆதரவு அளிக்கும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி. இப்போதல்ல, 2021 சட்டமன்றத் தேர்தல் முடிந்த நிலையிலேயே இந்த விவகாரத்தில் நம்பிக்கையாக இருந்தார் எடப்பாடி.
திமுக அரசு கள்ளச்சாராய மரணங்களை தடுத்து நிறுத்த வேண்டும். கள்ளச்சாராய வியாபாரிகள் மீது குண்டர் சட்டம் போன்ற கடுமையான சட்டங்களால் நடவடிக்கை எடுக்க வேண்டும். கள்ளச்சாராய மரணங்களுக்கு அரசு பணத்தை வாரி வழங்கக் கூடாது. கள்ளச்சாராயம் காய்ச்சுவோருக்குஉடந்தையாக செயல்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
மே 7-ஆம் தேதி காஞ்சிபுரம் கண்டோன்மெண்ட் பகுதியில் நடைபெறும் திமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார்.
திமுகவினர் தங்களுக்குள் பேசிக் கொள்ளும் விரக்தி உரையாடல்கள் எப்படி பாஜக கைக்கு போகும் என்று விசாரித்தபோதுதான் அந்த தகவல் கிடைத்தது
‘தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு, போதை மருந்து கடத்தல் உள்ளிட்ட சீரியசான காரணங்களை அரசுக்கு எதிராக ஆளுநர் தொடர்ந்து கட்டி எழுப்பி வருகிறார். அதற்கான இன்னொரு முக்கிய காய் நகர்த்தலாகத்தான் இந்த பத்தியை அவர் வாசிக்க மறுத்திருக்கிறார்
ஆளுநர் மாளிகையில் இந்த ஆண்டு ஜனவரி 12-ஆம் தேதி நடைபெறும் பொங்கல் விழாவுக்கான அழைப்பிதழில் தமிழ்நாடு அரசின் இலட்சினை தவிர்க்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
2023 ஆம் ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத் தொடரான தமிழக அரசு தயாரித்து கொடுத்த உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி வாசித்தார்.
செங்கரும்பு கொள்முதல் செய்வதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.72 கோடி விவசாயிகளிடம் நேரடியாகச் சென்றடைய வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சட்டமன்றத்திற்கு வரும் எதிர்கட்சித் தலைவர் இதைக் கூட தெரிந்து கொள்ளாமல் பொய் அறிக்கை வெளியிடுவது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல
திமுக ஆட்சியில் ஒவ்வொரு அரசு துறையும் அழிந்து கொண்டிருக்கிற நிலையில் மருத்துவத்துறையும் சேர்ந்திருப்பது வேதனை அளிக்கிறது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
திமுக அரசு வரம்பு மீறி தவறான ஆட்சி செய்யும் போது, மூக்கணாங்கயிறு போல ஆளுநர் ஆர்.என்.ரவி இருப்பது தேவை தான் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
“முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு கணக்கும் தெரியாமல், துறையும் தெரியாமல், கொள்கையும் தெரியாமல் எப்படி இவ்வளவு நாள் அமைச்சராக இருந்தார். மின்சார கட்டணத்தையும், சொத்து வரியையும் உயர்த்தியதால் திமுக அரசு நிதி பற்றாக்குறையை குறைத்துள்ளார்கள் என்று கூறியுள்ளார். நாங்கள் கடந்த வருட நிதிப்பற்றாக்குறையை குறைத்துள்ளோம்.