விருதுநகரில் விஜய பிரபாகர்: தேமுதிக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!
நாடாளுமன்ற தேர்தலில், அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைத்துள்ளது. இந்தநிலையில், தேமுதிக வேட்பாளர் பட்டில இன்று (மார்ச் 22) வெளியாகியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்நாடாளுமன்ற தேர்தலில், அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைத்துள்ளது. இந்தநிலையில், தேமுதிக வேட்பாளர் பட்டில இன்று (மார்ச் 22) வெளியாகியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்அதிமுக கூட்டணியில் உள்ள அனைவரும் மார்ச் 25ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்யவுள்ளோம் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்அதிமுகவை பலவீனமாக எடைபோட வேண்டாம் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்நடைபெற இருக்கும் 2024 பாராளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைக்க தேமுதிகவிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்தது அதிமுக.
தொடர்ந்து படியுங்கள்நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புவோர் சென்னை கோயம்பேடு அலுவலகத்தில் விருப்ப மனு பெற்றுக் கொள்ளலாம் என அக்கட்சி பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தையில் தேமுதிக தற்போது தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்இரு தரப்பினரும் பரஸ்பரமாக, நல்ல உறவோடு பேசிக்கொண்டோம். இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்தது. இந்த கூட்டணி வெற்றிக் கூட்டணியாக எதிர்காலத்தில் அமையும். அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை எப்போது என்று நாளை முடிவு செய்வோம்
தொடர்ந்து படியுங்கள்விஜயகாந்த் வழிப்படி தனித்து களம் காண்போம் என்று மா.செ.க்கள் சொன்னார்கள். இருந்தாலும் 4 வழி உள்ளது. ஒன்று அதிமுக கூட்டணி, மற்றொன்று திமுக கூட்டணி அல்லது பாஜக கூட்டணி இல்லையென்றால் தனித்துப் போட்டியிடுவது.
தொடர்ந்து படியுங்கள்வருகின்ற பிப்ரவரி 12 கொடி நாள் அன்று அனைத்து கிராமங்கள், நகரங்கள் உள்ளிட்ட அனைத்து கிளைகளிலும் புரட்சி தீபக் கொடி ஏற்றிடவும், தீவிர கட்சி உறுப்பினர் சேர்க்கை சேர்க்கவும் இந்த கூட்டத்தில் உறுதி ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
தொடர்ந்து படியுங்கள்மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு வரும் ஜனவரி 24 ஆம் தேதி படத்திறப்பு நினைவேந்தல் நடைபெறும் என இன்று (ஜனவரி 18) அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்