”செந்தில்பாலாஜியை கைது பண்ணனும்”: பிரேமலதா
அப்போது அவரிடம், வருமானவரித்துறை அதிகாரிகள் தாக்கப்பட்ட விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த பிரேமலதா விஜயகாந்த், “ இதுதான் திராவிட மாடல். ரெய்டு வரும் அதிகாரிகள் தங்களது கடமையை ஆற்ற வருகிறார்கள். எந்த அதிகாரியும் ரெய்டு வருகிறோம் என அறிவித்து விட்டு வரமாட்டார்கள்.
தொடர்ந்து படியுங்கள்