“மேகதாதுவில் அணை கட்டப்பட்டால் தமிழக மக்களுக்கும் உதவும்” – சென்னையில் டி.கே.சிவக்குமார் பேட்டி!
சென்னை மாநகராட்சியின் திடக்கழிவு மேலாண்மை நடவடிக்கைகள் பார்வையிடுவதற்காக கர்நாடக துணை முதலமைச்சர் சிவக்குமார் இன்று காலை…
சென்னை மாநகராட்சியின் திடக்கழிவு மேலாண்மை நடவடிக்கைகள் பார்வையிடுவதற்காக கர்நாடக துணை முதலமைச்சர் சிவக்குமார் இன்று காலை…
கர்நாடகா அமைச்சரவை ஜூலை 15 ஆம் தேதி ஒப்புதல் அளித்த மசோதா ஒன்று இன்று நாடு முழுதும் பெரும் விவாதமாக மாறியிருக்கிறது. இந்த மசோதா நிறுத்தி வைக்கப்பட்ட பின்னரும் அதன் மீது எழுந்த விவாதங்கள் நின்றபாடில்லை.
கர்நாடகாவில் பாஜகவுக்கும் காங்கிரசுக்கும் இடையே நடக்கும் அனல் பறக்கும் தேர்தலில் பல திருப்பங்கள் நிகழ்ந்திருக்கின்றன. குறிப்பாக வட கர்நாடகாவில் நடந்துள்ள மாற்றம் பாஜக தலைமையை அதிர்ச்சியடைய வைத்திருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
கர்நாடக தேர்தலைப் பொறுத்தவரை வெற்றி தோல்வியில் சாதி ரீதியான கணக்குகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. கர்நாடக அரசியலில் இரண்டு சமூகங்கள் பெரும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.
“மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் மேகதாது திட்டத்தை அமல்படுத்துவோம், மேகதாது அணை திட்டத்தை நிறைவேற்றி சரித்திரம் படைப்பதே என்னுடைய கனவு” என கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் வறட்சி ஏற்பட்டுள்ளதால் எங்கள் மக்களுக்கு தண்ணீர் கொடுப்பதில் சிரமம் இருக்கிறது. இதில் தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்கப்படும் என்ற பேச்சுக்கே இடம் இல்லை.
கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் மீது சிபிஐ பதிந்த சொத்துகுவிப்பு வழக்கை ரத்து செய்ய அம்மாநில உயர்நீதிமன்றம் இன்று (அக்டோபர் 19) மறுத்துள்ளது.
காவிரி நீரை திறந்து விடும் உத்தரவுக்கு மறுப்பு தெரிவித்துள்ள, கர்நாடக துணை முதல்வர் டிகே சிவக்குமார், மேகதாது அணை திட்டத்தை செயல்படுத்துவதே முதன்மையான நோக்கம் என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே. சிவக்குமாருக்கு தண்ணீர் திறந்துவிட உள்ளதாக கூறியுள்ளது, பாஜகவின் கோரிக்கையை காங்கிரஸ் திட்டமிட்டே புறக்கணித்துள்ளதாக என்று கருதப்படுகிறது.
உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி கர்நாடக மாநிலத்தில் இருந்து காவிரி நீரை திறந்துவிட வேண்டும் என்று மத்திய அமைச்சரை சந்தித்து வலியுறுத்த உள்ளதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
நீர்ப்பாசனத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார், மேகதாட்டு அணை கட்டும் பணியை தொடங்குவோம். எந்த நிலையிலும் பின்வாங்க மாட்டோம் என்று கூறி இருப்பது கண்டனத்துக்கு உரியது.
தேர்தலில் வேட்பாளராக சுனிலுடன் பயணித்த சித்தராமையா, முதலமைச்சராகவும் அவருடன் இணைந்து பணியாற்ற விரும்பியிருக்கிறார். இதனிடையே தான் சுனிலை தன்னுடைய ஆலோசகராக சித்தராமையா நியமனம் செய்து உள்ளார்.
கர்நாடக முதல்வர் பதவி ஏற்பு விழாவில் கலந்துகொண்ட அரசியல் கட்சித் தலைவர்கள் ஒன்றாக கைகளை உயர்த்தி ஒற்றுமையை வெளிப்படுத்தினர்.
கர்நாடக முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே.சிவக்குமாரும் இன்று (மே 20) பதவி ஏற்றனர்.
கர்நாடகாவின் பாதுகாப்பான எதிர்காலம் மற்றும் மக்கள் நலனே எங்களின் முதன்மையான முன்னுரிமை என்ற அடிப்படையில் நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம்
கட்சி மேலிடம் தன்னை விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் பதவிக்காக நான் முதுகில் குத்தவோ, மிரட்டவோ மாட்டேன் என்று டி.கே. சிவகுமார் உறுதியளித்துள்ளார்.
கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார் என்பதில் நீடித்து வரும் குழப்பத்திற்கிடையே மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் இன்று (மே 16) டெல்லி செல்கிறார்.
தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்ட விரோத பண பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது.
கர்நாடக முதல்வர் பதவிக்கு போட்டியிடும் டி.கே.சிவகுமார் மற்றும் சித்தராமையா இருவரும் இன்று ( மே 15) டெல்லிக்கு வரும்படி காங்கிரஸ் மேலிடம் அழைப்பு விடுத்தது.
கர்நாடகா முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையாவுக்கும், இத்தேர்தலில் கடுமையாக உழைத்த மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமாருக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
நள்ளிரவில் நடந்த மறுவாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு கர்நாடகா ஜெயா நகர் தொகுதியில் 16 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தேர்தலில் இமாலய வெற்றியை கொடுத்த மக்களின் காலைத் தொட்டு வணங்குவதாக கர்நாடக காங்கிரஸ் மாநில தலைவர் டிகே. சிவக்குமார் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.
‘ஒரு மகன் என்ற அடிப்படையில் சித்தராமையா மீண்டும் முதலமைச்சராவதை நான் விரும்புகிறேன்.
மாநில காங்கிரஸ் தலைவரை எதிர்த்து கனகபுரா தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் அசோகா இரண்டாவதாக தனது பத்மநாபநகர் தொகுதியிலும் போட்டியிடுகிறார்
அங்கு பதற்றம் ஏற்பட்டதால் ஷிகாரிப்புராவில் 24 மணி நேரத்துக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, எடியூரப்பாவின் வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கர்நாடகாவை ஊழலற்ற தென்னிந்தியாவின் நம்பர் ஒன் மாநிலமாக மாற்றுவோம் என்று கடந்த வாரம் அமித்ஷா பேசிய நிலையில், பாஜக எம்.எல்.ஏ மடல் விருபாக்ஷப்பா மகன் லஞ்சம் வாங்கியபோது லோக் ஆயுக்தா காவல்துறையால் கைது செய்யப்பட்ட சம்பவம் கர்நாடகா அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ராகுல் காந்தி இன்றுடன் ஒற்றுமை நடைபயணம் 1000 கி.மீ தூரத்தை நிறைவு செய்கிறார்