மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம்: யாரும் வெளியே வர வேண்டாம்!

மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என காவல்துறை சார்பாக இன்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
thoothukudi firing madras high court case hearing

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: 21 அதிகாரிகள் மீது நடவடிக்கை!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையின் அடிப்படையில் 21 அதிகாரிகள் மீது நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்

டெங்கு காய்ச்சல்: கலெக்டர்களுக்கு தலைமை செயலாளர் எச்சரிக்கை!

சென்னை தலைமை செயலகத்தில் டெங்கு காய்ச்சல் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமை செயலாளர் ஷிவ் தாஸ் மீனா தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தொடர்ந்து படியுங்கள்
srivilliputhur andal temple festival

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம் கோலாகலம்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம் இன்று காலை துவங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்
2 members died in mayiladuthurai

டாஸ்மாக் மதுவில் சயனைடு: மீண்டும் 2 பேர் மரணம்!

மயிலாடுதுறை மாவட்டத்தில் 2 பேர் உயிரிழந்ததற்கு மதுவில் சயனைடு கலந்திருந்தது தான் காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்ததுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

கலவரம்: இயல்பு நிலைக்கு திரும்பும் மணிப்பூர்

மணிப்பூர் மாநிலத்தில் கலவரம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலைமை சீராகி வருவதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துளனர்.

தொடர்ந்து படியுங்கள்

கள்ளக்குறிச்சி பள்ளி திறப்பு: விடுதிக்கு சீல்!

பன்னிரண்டாம் வகுப்பு மாணவி மரணம் தொடர்பாகப் பூட்டி வைக்கப்பட்டிருந்த கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நாளை (டிசம்பர் 5) திறக்கப்படவுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஃபிரிட்ஜ் வெடிக்க என்ன காரணம்? உஷார் மக்களே உஷார்!

சென்னை அடுத்த ஊரப்பாக்கத்தில் இன்று (நவம்பர் 4) காலை குளிர்சாதனப் பெட்டி வெடித்து 3 பேர் உயிரிழந்ததற்குச் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஏ.ஆர்.ராகுல்நாத் விளக்கம் கொடுத்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

பள்ளி நிர்வாகத்தின் மேல் தவறு இருந்தால் நடவடிக்கை: கள்ளக்குறிச்சி ஆட்சியர்!

கள்ளக்குறிச்சி மாணவி (ஸ்ரீமதி) இறப்பிற்கு நியாயம் கேட்டு நடைப்பெற்று வரும் கலவரத்தின் தற்போதைய நிலவரம் குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் விளக்கம் அளித்துள்ளார்

தொடர்ந்து படியுங்கள்